முன்னணியின் டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ ஐபிஎல் நேரத்தில் புதிய டேட்டா திட்டத்தை அறிவித்துள்ளது. அன்லிமிடெட் டேட்டா எனப்படும் பிரீபெய்ட் பயனர்களுக்கு 49 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ கொண்டு வந்த புதிய டேட்டா திட்டம் ஒரு நாள் வேலிடிட்டி உடன் 25 ஜிபி டேட்டாவை வழங்குகின்றது. ஆக்டிவ் பேஸ் பிளான் இருந்தால் மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளது. அதிகபட்ச டேட்டாவிற்கு ஜியோ ஏற்கனவே இரண்டு டேட்டா பேக்குகளை வழங்குகின்றது.
ஜியோவின் புதிய திட்டம்.. 25ஜிபி டேட்டா ரூ.49… பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!
Related Posts
இனி எல்லாமே ரொம்ப ஈஸி… கூகுள் சர்ச்சில் வருகிறது AI டெக்னாலஜி….!!!
பல்வேறு துறைகளில் AI டெக்னாலஜி நுழைந்து மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கூகுள் சர்ச்சில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான சோதனை நடைபெற்று வருகின்றது. தற்போது அமெரிக்காவில் சோதனை செய்யப்பட்டு வரும் இந்த அம்சம் அடுத்த மாதம் மற்ற…
Read moreசெல்ஃபோன் கட்டணங்கள் உயர்கிறது?…. ஷாக் நியூஸ்…!!!
நாம் பயன்படுத்தி வரும் தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களது சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தி எக்கனாமிக் டைம்ஸ் நிறுவனம் செய்து வெளியிட்டுள்ளது. தற்போது நடந்து வரும் மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு இந்த புதிய கட்டணம் தொடர்பான தகவல்கள் வெளியாகலாம் என்று…
Read more