5ஜி சேவை கட்டணத்தை உயர்த்த ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் பரிசிலீத்து வருகின்றன. 5g மற்றும் 4g சேவைகளுக்கு தற்போது ஒரே மாதிரியான கட்டணத்தை இரண்டு நிறுவனங்களும் வசூலித்து வருகின்றன. இந்த நிலையில் 5ஜி சேவைக்கு ஐந்து முதல் 10 சதவீதம் கட்டணம் உயர்த்தவும், 30 சதவீதம் கூடுதல் டேட்டா வழங்கவும் இரண்டு நிறுவனங்களும் ஆலோசித்து வருகிறது. இந்த தகவலால் 5ஜி சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Jio, Airtel வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்… கட்டணம் உயரப்போகுது…??
Related Posts
செல்ஃபோன் கட்டணங்கள் உயர்கிறது?…. ஷாக் நியூஸ்…!!!
நாம் பயன்படுத்தி வரும் தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களது சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தி எக்கனாமிக் டைம்ஸ் நிறுவனம் செய்து வெளியிட்டுள்ளது. தற்போது நடந்து வரும் மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு இந்த புதிய கட்டணம் தொடர்பான தகவல்கள் வெளியாகலாம் என்று…
Read moreவெறும் 58 ரூபாயில் தினமும் 2 ஜிபி டேட்டா…. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் ஆஃபர்….!!
தொலைத்தொடர்பு துறையில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. வாடிக்கையாளர்களுக்கு 5g சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதாவது 4g டேட்டாவுக்கு ரீசார்ஜ் செய்தால் அது வரம்பற்ற இணைய சேவையான 5g- க்கு வழங்கப்படுகிறது. 5ஜி சேவைக்கு என…
Read more