ரோஹித் பிஸியாக இருந்தார்…. அதனால் பேசமுடியவில்லை…. அவர் எனக்கு உதவுவார்…. ஹர்திக் பேசியது என்ன?
மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். ரோஹித்தின் பங்களிப்பு அளவிட முடியாதது என்று கூறிய ஹர்திக் பாண்டியா தலைமை மாற்றத்திற்குப் பிறகு இன்றுவரை அவருடன் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் ஒப்புக்கொண்டார். வரும் வெள்ளிக்கிழமை (22ஆம் தேதி)…
Read more