“அரசாணையை வாபஸ் பெறுங்கள்”….. செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்…. அரசு கோரிக்கையை நிறைவேற்றுமா?….!!!
கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவிக்கப்பட்டதை கண்டித்தும், அரசாணையை திரும்பப் பெற்று தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், கடந்த 3 நாட்களாக செவிலியர்கள் சேலத்தில் ஒன்றுதிரண்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 4-வது நாளாக நேற்று விழுப்புரம்…
Read more