பரீட்சை எழுதிய கையோடு மாயமான மாணவிகள்… பரிதவித்த பெற்றோர்கள்… சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மீட்பு..!!
தமிழகம் முழுவதும் நேற்று சமூக அறிவியல் பாடத்தோடு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று மதியம் கடைசி தேர்வை எழுதிவிட்டு 5 மாணவிகள் வீடு திரும்பவில்லை. பள்ளியில் மதியமே பொதுத் தேர்வு…
Read more