வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்…. ஈரோட்டில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டம் வெள்ளத்தால் சூழ்ந்தது. இதனால் பிற மாவட்டங்களில் இருந்து சென்னை மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திலிருந்து ஆறு மற்றும் ஏழாம் கட்டமாக அத்தியாவசிய பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி…

Read more

தூங்கிக் கொண்டிருந்த தாய்…. வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை…. ஏற்பட்ட சோகம்….!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் வசித்து வருபவர்கள் அருண்பாகத் – சாந்தினி தம்பதி. பீகார் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட தம்பதிக்கு மனிஷா குமாரி என்ற மகளும் சோன்பி குமாரி என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையும் இருந்தது. இதில் மனிஷா குமாரி…

Read more

வாளி தண்ணீரில் மூழ்கி ஒரு வயது குழந்தை பலி… பெரும் சோக சம்பவம்….!!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே ஒரு வயது குழந்தை பால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரை சேர்ந்த அருண்குமார் என்பவர் சித்தோடு அருகே உள்ள துணி உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இவருக்கு மனைவி, 11 வயது…

Read more

அட்டகாசம் செய்யும் ஒற்றை காட்டு யானை…. விளை நிலங்கள் சேதம்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான விலங்குகள் வாழ்ந்து வருகிறது. இரவு நேரம் காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் கிராமத்திற்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. இந்நிலையில் கொம்ப நாயக்கன்பாளையம் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை…

Read more

தண்ணீர் கொஞ்சம் கூட இல்ல…. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள முடுக்கன்துறை பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் புளியம்பட்டியில் இருந்து பண்ணாரி செல்லும் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று…

Read more

சாலையில் கவிழ்ந்த கல்லூரி பேருந்து…. 17 பேர் காயம்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை அருகே தனியார் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளை ஏற்றி கொண்டு திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து கல்லூரி பேருந்து கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மேட்டுபுதூர் பகுதியில் இருக்கும் வளைவில் திரும்ப…

Read more

மேளதாளங்கள் முழங்க கைலாசநாதர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள திட்டமாலை பெரிய நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 26-ஆம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், விக்னேஸ்வரா பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. விழாவின்…

Read more

ரூ14,499 மட்டுமே…. “மீண்டும் உயர்ந்த மஞ்சள் விலை” மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

ஈரோட்டில் மஞ்சள் சந்தையில் கடந்த சில மாதங்களாக விலை ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டது, ஆரம்பத்தில் ஆகஸ்ட் மாதத்தில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.15,422 என, 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. இருப்பினும், விலைகள் பின்னர் ரூ.12,000 முதல் ரூ.13,000 வரை என…

Read more

வேலையில் அழுத்தம் : “மனமுடைந்த அரசு ஊழியர் மரணம்” ஈரோடு அருகே சோகம்…!!

கோவையில் உள்ள தமிழ்நாடு அரசு டான்சி கழக ஃபோர்மேன் ரங்கசாமி (53) தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஈரோடு மாணிக்கம்பாளையம் குடியிருப்புப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், அதிக வேலைப்பளு காரணமாக, மன உளைச்சலில் இருப்பதாக ரங்கசாமி, நேற்று…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. 5 பேர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்னியம்பாளையம் கிராமத்தில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது டாக்டர் தோட்டம் பகுதியில் இருக்கும் ஒரு…

Read more

உடல் நல பாதிப்பால் அவதி…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு….!!

திருப்பூர் மாவட்டம் செஞ்சேரி புதூர் பகுதியை சேர்ந்தவர் தாயாத்தாள். இவர் கடந்து சில வருடங்களாக உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவதன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாயாத்தாள் திடீரென காணாமல் போய் உள்ளார். அவரை கணவர் பழனிச்சாமி தேடி…

Read more

ரோந்து பணியில் போலீசார்…. தடையை மீறி போதை பொருள் விற்பனை…. பெண் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் பவானி, மொடக்குறிச்சி, காஞ்சிக்கோவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பவானி புதிய பேருந்து நிலையம், சாமிநாதபுரம், கருக்கம்பாளையம், ஊத்துக்குளி போன்ற பகுதிகளில் போதைப்பொருட்களை விற்பனை செய்த பவானி காமராஜர் நகரை சேர்ந்த மலர்விழி, ஊத்துக்குளி…

Read more

டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்…. 13 மணி நேரம் போக்கு காட்டிய வட மாநில வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்ட ரயில் நிலையத்தில் முன்பதிவு டிக்கெட் கவுண்டர் அறை அருகே ரயில் டிரைவர்கள் அலுவலகம் அமைந்துள்ளது. நேற்று மதியம் 2 மணிக்கு அந்த அலுவலகம் அருகே இருக்கும் 80 அடி உயர மின்விளக்கு டவரில் 30 வயது மதிக்கத்தக்க வட…

Read more

ஊருக்கு சென்ற தலைமை ஆசிரியர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள வள்ளிபுரத்தான் பாளையம் திருப்பதி கார்டனில் அமித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஹேமா என்ற மனைவி உள்ளார். கடந்த பத்தாம் தேதி அமித் குமார் குடும்பத்துடன்…

Read more

யாருக்கும் தொந்தரவா இருக்க கூடாது…. மூதாட்டி எடுத்த முடிவு….!!

ஈரோடு மாவட்டம் புதூர் பகுதியை சேர்ந்த வேலுசாமி என்பவரது மனைவி வேங்கடத்தம்மாள். 73 வயதான இவர் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் வயதான காலத்தில் யாருக்கும் தொந்தரவு கொடுக்கக் கூடாது என அவ்வப்போது உறவினர்களிடம் புலம்பி…

Read more

15 நாளா தண்ணீர் வரல…. மறியலில் இறங்கிய பெண்கள்…. அதிகாரிகள் பேச்சு வார்த்தை….!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலத்துகோம்பை பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ளவர்களுக்கு குடிநீர் சீராக வழங்கப்படாமல் இருந்துள்ளது இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 15…

Read more

தாங்க முடியாத வலி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தறி ஓட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கலாமணி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்ட சிவக்குமார் பல்வேறு மருத்துவமனைகளுக்கு…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள குடிச்சி டாஸ்மாக் கடை பவானிசாகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் போலீசார் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள்…

Read more

சிதறி கிடந்த பட்டாசுகள்…. குடிபோதையில் பட்டாசு வெடித்த தொழிலாளி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள விஜயமங்கலம் அருகே இருக்கும் காலனியில் பாலாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் கட்டிட வேலை பார்த்து வந்தார். இவர் விஜயா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாலாஜி கடந்த இரண்டு ஆண்டுகளாக…

Read more

பூர்வீக சொத்தில் பிரச்சனை …. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள எல்லா பாளையம் ரோட்டில் விவசாய சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாப்பாத்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மருமகளும் இருக்கின்றனர். பல ஆண்டுகளாக சுப்பிரமணியத்திற்கு பூர்வீக சொத்தில் பிரச்சனை இருந்தது. இதனால்…

Read more

ஊருக்கு வருவதாக கூறிய இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள எம். பூண்டியில் இருக்கும் பனியன் கம்பெனியில் தேனியை சேர்ந்த மதுரை வீரனின் மகள் அர்ச்சனா தேவி தங்கி வேலை பார்த்து வந்தார் ஒரு மாதமாக அர்ச்சனாதேவி அந்த கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அர்ச்சனா தேவி…

Read more

பால் கொடுத்து தூங்க வைத்த தாய்…. 1 1/2 மாத ஆண் குழந்தை திடீர் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரி கருக்கம்பாளையத்தில் கோவில் பூசாரியான குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருத்திகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் மகன் இருக்கிறான். கடந்த செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி கிருத்திகாவிற்கு குறைப்பிரசவத்தில் ஆண்…

Read more

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. மின்துறை ஊழியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாயம்பு தோட்டம் பகுதியில் தாண்டவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குதிரைகள் மேடு கதவணை மின் நிலையத்தில் மின்சாரத் துறையில் ஒயர் மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு…

Read more

மின்துறை ஊழியரின் திடீர் முடிவு…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள குதிரைக்கல்மேடு பகுதியை சேர்ந்தவர்கள் தாண்டவன் – சரஸ்வதி தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இருவரும் கல்லூரியில் படித்து வரும் நிலையில் மின்சார துறையில் ஒயர் மேனாக பணியாற்றி வந்த தாண்டவன் மது போதைக்கு  அடிமையானவர்.…

Read more

பிரிந்து சென்ற மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் தவிட்டுப்பாளையம் ஏகே பழனியப்பன் வீதி பகுதியில் விசைத்தறி தொழிலாளியான பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இதனால்…

Read more

திருடு போன ஆடு…. 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோழி பாளையம் செங்காட்டுவலசு பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் கட்டி வைத்திருந்த ஆடுகள் காணாமல் போனது. இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த…

Read more

கடைக்கு சென்ற மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளோடு அருகே குமரன் நகரில் கூலி வேலை பார்க்கும் ரவீந்திரநாத் என்பவர் வசித்து வந்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட ரவீந்திரநாத் கடந்த 2 ஆண்டுகளாக நீலாம்பூரில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்து சில நாட்களுக்கு முன்பு…

Read more

ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள்…. இடித்து அகற்றிய அதிகாரிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் பவானி ஆற்றின் கரையில் பாசனம் மற்றும் தண்ணீர் செல்லும் பாதை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமித்து…

Read more

கடன் பிரச்சனையால் அவதி…. தற்கொலைக்கு முயன்ற தம்பதி…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கே.என் பாளையம் கடம்பூர் சாலையில் இருக்கும் பெரியசாமி கோவில் அருகில் இருக்கும் பாறை மீது ஒரு ஆணும், பெண்ணும் மயங்கி கிடந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை…

Read more

ஆன்லைன் மூலம் விற்பனை…. 4 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஜம்பை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த முருகானந்தம், குமரன், பிரபு, எம்.ஜி நாத் என்பது…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள குளத்துபாளையத்தில் குணசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான குணசேகர் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு…

Read more

கியாஸ் கசிவால் தீ விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னம்பட்டி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை செல்வராஜ் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தார். அப்போது சிலிண்டரில் கேஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து செல்வராஜ் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ…

Read more

அடுத்தடுத்து வேட்டையாடப்படும் கால்நடைகள்…. மர்ம விலங்கின் அட்டகாசம்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அறச்சலூர் கிழக்கு தலவு மலை பகுதியில் இருக்கும்  தோட்டத்திற்குள் புகுந்த மர்ம விலங்கு பட்டிக்குள் அடைக்கப்பட்டிருந்த கன்று குட்டியை கடித்து இழுத்துச் சென்றது. இது குறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விலங்கின் கால் தடயத்தை…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. விபத்தில் சிக்கி அரசு ஊழியர் பலி… சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள வெள்ளி திருப்பூர் ஆலமரத் தோட்டம் பகுதியில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மாலை மணி வேலை முடிந்து மோட்டார் சைக்கிள் வீட்டிற்கு சென்று…

Read more

வாய்க்கால் கரையில் தவித்த 2 1/2 வயது பெண் குழந்தை…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வண்டி பாளையம் கீழ்பவானி வாய்க்கால் கரைப்பகுதியில் இரண்டரை வயது பெண் குழந்தை கையில் பால் புட்டியுடன் அழுது கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் துணி துவைத்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக குழந்தைக்கு அருகே விரைந்து சென்றனர். அந்த குழந்தை பற்றி…

Read more

வெந்நீர் வைத்த மூதாட்டி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேம்பபத்தி வெள்ளாளபாளையம் பகுதியில் சொக்காயம்மாள்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் குளிப்பதற்காக சொக்காயம்மாள் விறகு அடுப்பை பற்ற வைத்து வெந்நீர் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் சேலையில் தீப்பிடித்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி…

Read more

வாய்க்காலில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புங்கம்பாடியில் கீழ்பவானி வாய்க்காலில் ஒருவரின் சடலம் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. கணவருடன் சென்ற பெண் பலி…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள எல்லமங்கலம் குசலம்பாறை பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புஷ்பா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் சங்ககிரி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத…

Read more

சாலையில் கவிழ்ந்த வேன்… டிரைவர் உட்பட 14 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள குளத்து பாளையத்தில் வேன் டிரைவரான கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று கோபாலபுரத்தில் தனது உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கார்த்திகேயன் 14 பேரை வேனில் அழைத்துச் சென்றார். இதனையடுத்து மதியம் அனைவரும் ஊருக்கு வந்து…

Read more

10 வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்…. தண்ணீரில் மூழ்கிய தரைமட்ட பாலம்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பகல் நேரத்தில் வெயில் சுட்டரித்து மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்கிறது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் இரவு 11 மணிக்கு இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழை…

Read more

சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த லாரி…. ஓட்டுனரின் நிலை என்ன…? போலீஸ் விசாரணை…!!

நிலக்கரி மாவட்டத்திலுள்ள ஆடாசோலையில் மனோஜ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இருந்து பழைய இரும்பு பாரத்தை ஏற்றி கொண்டு மனோஜ் குமார் லாரியில் கோவை நோக்கி வந்து கொண்டிருந்தார்.…

Read more

கியாஸ் சிலிண்டர் குழாயை மூக்கில் சொருகி இன்ஜினியர் தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள எஸ்.கே.சி ரோடு முதல் வீதியில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இன்ஜினியரான மதிவதன சுந்தரம் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சந்திரசேகரனுக்கும் சுகந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.…

Read more

பத்தல பத்தலை….! கோடிகளில் டௌரி வாங்கிய கணவன்…. மனைவிக்கே தெரியாமல் செய்த காரியம்…!!

ஈரோடு மாவட்டத்தில் கிலோவில் தங்கம், வெள்ளி மற்றும் கோடிகளில் டௌரி வாங்கிய கணவன் அதுவும் பத்தல என மனைவிக்கே தெரியாமல் கணவன் 2ம் கல்யாணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்துக்கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும், யுத்தி என்ற பெண்ணுக்கும் கடந்த…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம்…. 16 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை… வாலிபர் போக்சோவில் கைது…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிடாரியூர் கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வகணேஷ் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் செல்வகணேசுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும்படி இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அதனை பயன்படுத்தி ஆசை வார்த்தைகள்…

Read more

சூரிய கிரகணத்தின் போது செங்குத்தாக நின்ற உலக்கை… ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி ரோட்டில் வாவி கடை பகுதியில் ஈஸ்வரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் பாஜக பிரமுகராக இருக்கிறார். நேற்று இரவு 8 45 மணிக்கு சூரிய கிரகணம் நிகழ்ந்தது. அப்போது ஈஸ்வரமூர்த்தி தனது வீட்டு வளாகத்தில் இருக்கும் மண்…

Read more

களமிறங்கிய கும்கிகள்…. யானையை தேடும் பணி தீவிரம்… வனத்துறையினர் நடவடிக்கை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை பொதுமக்களை அச்சுறுத்தி பயிர்களை சேதப்படுத்துகிறது. அந்த யானையை பிடிக்க ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து இரண்டு…

Read more

3 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த போது…. இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூமாண்ட கவுண்டனூரில் விவசாய மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பூரணியும் சின்னியம்பாளத்தைச் சேர்ந்த மதன்குமார்(29) என்பவர் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் பெங்களூரில்…

Read more

ஆட்டை வேட்டையாடிய விலங்கு…. உச்சகட்ட பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது கிராமத்திற்குள் நுழைந்து கால்நடைகளை வேட்டையாடுகிறது. இந்நிலையில் ராமபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார்.…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய இரண்டு பேர்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையப் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் இந்திரா காந்தி வீதியைச் சேர்ந்த பால்ராஜ் மற்றும்…

Read more

குழந்தை இல்லாத ஏக்கம்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்..!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் குமாரபாளையத்தில் பசுபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு துர்கா நந்தினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் மன உளைச்சலில் அடிக்கடி மது குடித்துவிட்டு பசுபதி வீட்டிற்கு வருவது வழக்கம். சம்பவம்…

Read more

Other Story