தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி..! “அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை”… வேதியியல் ஆசிரியர் அதிரடி கைது..‌!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கெட்டிசெவியூர் பகுதியில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக முருகன் என்பவர் இருக்கிறார். இந்நிலையில் இந்த பள்ளியில் வேதியியல் ஆசிரியராக…

Read more

உன்னை தனியா பார்க்கணும் வா…! “வேறொருவருடன் திருமணமானது தெரிந்தும் அடிக்கடி தொந்தரவு கொடுத்த EX. காதலன்… கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள காஞ்சிக்கோயில் பகுதியில் தருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலமாக சுபஸ்ரீ என்ற பெண்ணுடன் பழகி அவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 2023 ஆம் ஆண்டு ஊட்டிக்கு சென்றுள்ளனர். இதை அறிந்த பெண்ணின் தந்தை…

Read more

லிஸ்ட் பெருசா போகுதே….! மொத்தம் 40 பேர்…. தந்தையுடன் சேர்ந்து பெண் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொங்கம்பாளையம் பகுதியில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நிதி நிறுவனமும், ஏலச்சீட்டும் நடத்தி வந்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு பெரிய சேமூர் பகுதியைச் சேர்ந்த பாலு என்பவர் அழகர்சாமியின் மகள் மாரியம்மாளிடம் ஏலச்சீட்டில் சேர்ந்தார். இந்த…

Read more

ஆண் நண்பர்களை அழைத்த பெண்… திடீரென வீட்டிற்குள் நுழைந்த இருவர்… சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஊத்தங்காடு பகுதியில் ராஜேஸ்வரி(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்க்கிறார். இவருக்கு பெருந்துறையைச் சேர்ந்த விஜயகுமார், விஸ்வநாதன் என்ற நண்பர்கள் இருக்கின்றனர். கடந்த எட்டாம் தேதி ராஜேஸ்வரி விஜயகுமாரையும் விஸ்வநாதனையும் தனது…

Read more

“அந்த” வேலையால் வந்த வினை…. ரத்த வெள்ளத்தில் துடித்த மனைவி… கணவரின் கொடூர செயல்…. பரிதவிக்கும் பிள்ளைகள்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு வாய்க்கால் மேடு செங்குந்தபுரம் பகுதியில் கோபால்(40)- மணிமேகலா(28) தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் கோபால் வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். மணிமேகலை ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இந்த தம்பதியினருக்கு கோகுல்(10), தமிழினி(7)…

Read more

வழக்கறிஞர் வீட்டிற்கு சென்று அரிவாளுடன் கொலை மிரட்டல்… கணவன் மனைவி உட்பட மூன்று பேர் மீது பாய்ந்த வழக்கு..!!

ஈரோடு மாவட்டத்தின் அருகே எல்லப்பாளையம் கிருஷ்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜமாணிக்கம். இவர் ஒரு வழக்கறிஞர். இவரது வீட்டின் அருகே இளநீர் வியாபாரம் செய்பவர் அருணகிரி. இவருக்கும், வழக்கறிஞர் ராஜமாணிக்கத்திற்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் சம்பவ…

Read more

BREAKING: வெற்றியை முதல்வருக்கு சமர்பிக்கிறேன்…. விமர்சனம் வந்தாலும் இறுதியில் திமுக-வே வென்றது…. வெற்றி வாகை சூடிய சந்திரகுமார் பேட்டி….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்…

Read more

FLASH: ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் திமுக அபார வெற்றி…. நாதக வேட்பாளர் உள்பட 45 பேர் டெப்பாசிட் இழந்தனர்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்…

Read more

BIG BREAKING: ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் சந்திரகுமார்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்…

Read more

FLASH: ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல்…. 15-வது சுற்று முடிவில் 1,02,544 வாக்குகள் பெற்று சந்திரகுமார் முன்னிலை….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்…

Read more

Breaking: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. 14-வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் 76,066 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்…

Read more

BREAKING: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. 50%-க்கும் மேல் வாக்குகளை பெற்று வெற்றியை உறுதி செய்த சந்திரகுமார்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்…

Read more

Breaking: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. 9-ம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் 51,272 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்…

Read more

FLASH: இன்று பொது விடுமுறை… மொத்தம் 53 பள்ளிகள்… டாஸ்மாக் கடைகளும் செயல்படாது… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். அதாவது ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த வருடம் உடல் நலக்குறைவின் காரணமாக இறந்ததால் தற்போது இடைத்தேர்தல்…

Read more

“சிறுவனுடன் குடும்பம் நடத்திய இளம்பெண்”… போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்… ஈரோட்டில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் பகுதியில் 19 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் படித்து முடித்துவிட்டு கேட்டரிங் சர்வீஸ் வேலை பார்க்கிறார். இந்நிலையில் ஒரு திருமண விழாவில் மேடையை அலங்கரிப்பதற்காக 17 வயது சிறுவன் ஒருவன் சென்றுள்ளான். அங்கு கேட்டரிங்…

Read more

“ஒரே குடும்பத்தில் 4 பேர் விஷம் குடித்து தற்கொலை”… கடிதத்தால் சிக்கிய உண்மை… 4 பேர் அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்..!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே மீன் கிணறு பகுதியில் வசித்து வந்தவர் தனசேகர் (36). இதற்கு பாலாமணி (29) என்ற மனைவி இருந்துள்ளார். தனசேகர்- பாலாமணி தம்பதியினருக்கு வந்தனா (10) என்ற மகள் மோனிஷ் (7) என்ற மகன் இருந்துள்ளனர்.…

Read more

ஐயோ..! 5-ம் வகுப்பு மாணவிக்கு சாகுற அளவுக்கு பிரச்சனையா..? கிச்சனில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய விபரீதம்… ஈரோட்டில் அதிர்ச்சி..!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் சரவணன்-மஞ்சுளா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மூத்த மகள் தாத்தா பாட்டி வீட்டில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களுடைய இளைய மகள் அக்ஷயா. இந்த சிறுமி 5-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

“வேலை செய்…” 10 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு…. கதறும் பெற்றோர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள உடையாம்பாளையத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு காவியா(13), அட்சயா(10) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் காவியா ஆலம்பாளையத்தில் இருக்கும் தாத்தா…

Read more

எப்படி மனசு வந்துச்சு…! பிஞ்சு குழந்தைகளை கொன்ற தம்பதி…. பின்னணி என்ன….? நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சிறுவலூர் மீன்கிணறு சின்ன மூப்பன் வீதியில் தனசேகர்-பாலாமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வந்தனா(10) என்ற மகளும் மோனிஷ்(7) என்ற மகனும் இருந்துள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. இன்றே கடைசி தேதி…. சூடு பிடிக்கும் அரசியல் களம்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக திருமகன் ஈவெரா இருந்த நிலையில் அவர் உடல் நலக்குறைவினால் காலமானார். அதனால் இடைத்தேர்தல் நடத்தப்பட்ட போது அவருடைய தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். ஆனால் அவர் கடந்த வருடம் உடல்நல குறைவினால்…

Read more

“இப்படி ஆகும்னு நினைக்கலையே…” காட்டுக்குள் நண்பர்கள் கண்ட காட்சி…. மிரள வைக்கும் சம்பவம்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. கடந்த 14-ஆம் தேதி கட்டட்டி பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மாதேவப்பா(65) என்பவர் தனது நண்பர்களுடன் விறகு வெட்டுவதற்காக காட்டிற்குள் சென்றார். இந்த நிலையில் பசுவேஸ்வரர்…

Read more

“அம்மா…அப்பா…” கதறி அழுத பிள்ளைகள்…. குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த தம்பதி…. பெரும் சோகம்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சிறுவலூர் மீன்கிணறு சின்ன மூப்பன் வீதியில் தனசேகர்-பாலாமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வந்தனா(10) என்ற மகளும் மோனிஷ்(7) என்ற மகனும் இருந்துள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

மன உளைச்சலுக்கு வகுப்பு நடத்திய காவலர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள அரச்சலூர் வீரப்பன் பாளையம் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 2009-ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் உதவி ஆய்வாளராக தனி பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நான்கு…

Read more

“அம்மா அவர் என்னை…” 14 வயது சிறுவன் சொன்னதை கேட்டு ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 14 வயதுடைய சிறுவன் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுவன் தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வருமாறு அழைத்துள்ளார். அந்த சரவணன் காரணம் கேட்காமல் வாலிபருடன் மோட்டார்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… நன்னடத்தை விதிகள் அமலான உடனே வியாபாரிகள் வைத்த கோரிக்கை….!!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் பிப்ரவரி 5-ஆம்…

Read more

BREAKING: ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலானது….!!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் பிப்ரவரி 5ஆம்…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி… சிக்கன் ரைஸ் சாப்பிட்ட ‌ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதி…!!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்கல்பாளையம் பகுதியில் ராஜாஜி புரம் உள்ளது. இங்கு பிரபாகர் அமுதா தம்பதியினர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு நீலாம்பரி என்ற மகள் இருக்கிறார். இவர்கள் மூவரும் வயிற்று வலி காரணமாக நேற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதாவது இவர்கள்…

Read more

ரகசியமாக தோட்டத்தில் கஞ்சா செடியை பயிரிட்ட விவசாயி…. கையும் களவுமாக பிடித்த போலீஸ்….!!!

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே சூசைபுரம் என்ற கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் சுப்பிரமணி(63) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதை கிராமத்தில் தோட்டம் ஒன்றை வைத்து உள்ளார். இந்நிலையில் இவர் தனது தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்டு உள்ளதாக…

Read more

பெரும் அதிர்ச்சி…! தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 5 குழந்தைகளை கடித்து குதறிய தெருநாய்கள்… ஈரோட்டில் பரபரப்பு..!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள திருநீலகண்டர் பகுதியில் வசிக்கும் சிறுமிகள் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சுற்று தெரிந்த தெருநாய் ஒன்று குழந்தைகளிடம் வந்தது. இந்நிலையில் திடீரென அங்கு விளையாடிக் கொண்டிருந்த சுபாஷினி(7), சஸ்திகாஶ்ரீ (6), சஞ்சனா(11) மற்றும் பிரித்விகா ஆகிய…

Read more

2 குழந்தைகள், மனைவி மீது தீ வைத்து கொளுத்திய கொடூர கணவன்… 4வயது மகன் உயிரிழப்பு… கொடூர சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாணிக்கம் பாளையம் பகுதியில் வசித்து வருபவர் திருமலைச்செல்வன். இவருக்கு சுகன்யா என்ற மனைவி இருந்துள்ளார். திருமலைச்செல்வன்- சுகன்யா தம்பதியினருக்கு ஓமிஷா(7) என்ற பெண் குழந்தையும், நிகில்(4) என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். இந்த நிலையில் திருமலைச் செல்வன்…

Read more

திடீரென பவர்கட்… கடையில் ரூ.110 நோட்டை கொடுத்து சில்லறை வாங்கி சென்ற நபர்…. ஷாக்கான தம்பதி…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருக்கு மனைவி ஒருவர் உள்ளார். தம்பதிகள் இருவரும் இணைந்து டீக்கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இரவு மர்ம நபர் ஒருவர் கடைக்கு வந்து பணம் கொடுத்து சில பொருள்களை…

Read more

“3 ஆண்டுகளில் 12,317 இருதய நோயாளிகள்”… பிறந்த நாள் விழாவில் மா. சுப்பிரமணியன் பேட்டி…!!!

ஈரோடு மாவட்டம் ஆசனூர் பகுதியில் வைத்து திராவிட கழக தலைவர் கி. வீரமணியின் 92 ஆவது நாளை முன்னிட்டு பழங்குடி மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர்         …

Read more

தோட்டத்தில் காவலுக்கு இருந்த விவசாயி யானை மிதித்து பலி… அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு… ஈரோட்டில் சோகம்..!!!

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள வைரமரத்தொட்டி பகுதியில் மாறன் (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இவருக்கு சன்மாதி (45) என்ற மனைவி இருக்கிறார். இவர்களது தோட்டம் வனப்பகுதியையொட்டி வீட்டிற்கு அருகில் அமைந்துள்ளது. இந்நிலையில் இரவு நேரங்களில்…

Read more

ஸ்கூலுக்கு மகனை அழைத்துச் சென்ற தாய்… மகன் கண் முன்னே நடந்து விபரீதம்… பெரும் அதிர்ச்சி..!!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் அமரேஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ராணி. இவருக்கு ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் தாய் ராணி தனது மகனை பள்ளியில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த…

Read more

“4 லட்சத்திற்கு பெண் குழந்தை விற்பனை”.. 5 பேர் கைது… ஈரோட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் தனது கணவருடன் நித்யா என்ற பெண் வசித்து வந்தார். நித்யாவிற்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையின் காரணமாக அவரை விட்டுப் பிரிந்துள்ளார். பின்பு ஈரோடு மாவட்டத்திலுள்ள பேருந்து நிலையப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார்.…

Read more

மஞ்சப்பைய வச்சிட்டு டீ குடிக்க தான் போனேன்…. அதுக்குள்ள படுபாவி வண்டியோட சேர்த்து… கதறும் நபர்… !!!!

சத்தியமங்கலத்தை அடுத்த கேர்மாளத்தில் மங்கலம்மாள்(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூர் செல்வதற்காக பேருந்தில் ஏறி உள்ளார். அதன் பின் பேருந்தில் இடம் பிடிப்பதற்காக தான் கொண்டு வந்த மஞ்சள் பையை வைத்துவிட்டு தேநீர் அருந்துவதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.…

Read more

Breaking: நாளை சனிக்கிழமை வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்… ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்பிறகு கனமழையின் எதிரொலியாக அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர்கள் விடுமுறை குறித்த அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். கடந்த 22 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு கனமழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.…

Read more

ஆயுத பூஜையில் அதிரடியாக உயர்ந்த பூக்கள் விலை…. கவலையில் இல்லத்தரசிகள்..!

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கூடியுள்ளன. பூஜைக்கு தேவையான பூக்கள் வாங்க பொதுமக்கள் பெருமளவில் வருகை தந்துள்ளதால், விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக, மல்லிகை பூவின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.1250, முல்லை…

Read more

“53 பேருக்கு புற்றுநோய் உறுதி… நடைபெற்ற பரிசோதனை முகாம்… தகவல் வெளியிட்ட மருத்துவ குழு…!!

ஈரோடு மாவட்டத்தில் 73 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 18 நகர்புற நலவாழ்வு மையங்கள், 98 கிராமப்புற துணை சுகாதார நலவாழ்வு மையங்கள், 8 அரசு மருத்துவமனைகள், 1 அரசு மருத்துவ கல்லூரி மையம் அமைந்துள்ளன. இம்மையங்களில் புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை…

Read more

ஆடிப்பாடி பெருமாளுக்கு மாலை அணிவித்த முன்னாள் அமைச்சர்…. பக்தி பரவசத்தில் பக்தர்கள்…!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம் பாளையம் பகுதியில் ஸ்ரீதேவி,பூதேவி உடனமர் வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதே போல் இந்த ஆண்டும் வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது…

Read more

  • October 6, 2024
“அடுத்த 3 மணிநேரத்தில்”…. 22 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட் .!!

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, மற்றும் தென்காசி போன்ற பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய…

Read more

வயிறு வலிப்பதாக கூறிய சிறுமி.. பெற்றோருக்கு காத்திருந்த ஷாக்.. பரிசோதனையில் தெரிந்த உண்மை..!!

ஈரோடு மாவட்டம் வள்ளுவர் வீதியைச் சேர்ந்த 32 வயதான அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி திடீரென உடல்நலக் குறைவால் அவதிப்பட்டதைத்…

Read more

தீடீரென பற்றி எரிந்த லாரி… பல லட்சம் இழப்பு… தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு.!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, தேசிய நெடுஞ்சாலையில் பேட்டரிகளை ஏற்றி வந்த ஒரு லாரி திடீரென தீ பற்றிக் கொண்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பேட்டரிகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்தின் காரணமாக நெடுஞ்சாலையில்…

Read more

“மனைவியுடன் திடீர் தகராறு”… விஷம் அருந்தி உயிரை மாய்த்து கொண்ட காவலர்… ஈரோட்டில் சோகம்..!!

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் காவல் நிலைய தலைமை காவலரான வெங்கடேஷ் (50) விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த வெங்கடேஷ், அவரது மனைவி பிரபாவதி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த…

Read more

“படியில் பயணம் நொடியில் மரணம்”..! பயங்கர விபத்தில் இருவர் துடிதுடித்து பலி… பெரும் அதிர்ச்சி..!!

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்த நவீன்குமாா் (20), தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை அன்று சத்தியமங்கலத்தில் இருந்து கோபிசெட்டிபாளையத்திற்கு செல்லும் போது, பேருந்தின் படியில் நின்று பயணம் செய்தார். அந்த நேரத்தில், 87 வயதான சண்முகம்,…

Read more

எக்கா வீடு ஏதும் கிடைக்குமா… நைசாக பேச்சு கொடுத்து லீலை… ஈரோட்டில் பரபர சம்பவம்..!!!

ஈரோடு மாவட்டத்தில் மேரிஸ் டெல்லா என்ற பெண் வசித்து வந்துள்ளார். அப்போது அவரின் வீட்டிற்கு வாடகைக்கு வீடு இருக்குமா என்று கேட்டு முகம் தெரியாத பெண் ஒருவர் வந்துள்ளார். அந்தப் பெண் மேரி ஸ்டெல்லாவிடம் வாடகைக்கு வீடு கேட்பது போல விவரங்களை…

Read more

நொடிப்பொழுதில் சிதைந்த கனவு…. பரிதாபமாக இறந்த கணவன்-பாட்டி… தீரா துயரில் கர்ப்பிணி பெண்… விபரீத முடிவு…!!

ஈரோடு மாவட்டம் பங்களாபுதூரை அடுத்த புஞ்சை துறையம்பாளையத்தில் tragically, ஒரு கார் மற்றும் பைக்கின் மோதலில் 24 வயதான நந்தகுமார் மற்றும் 62 வயதான அவரது பாட்டி சரஸ்வதி உயிரிழந்தனர். இந்த விபத்து, ஜம்பை கழுங்கு பாலம் அருகே, பவானிக்கு செல்லும்…

Read more

ஸ்கூலுக்கு லீவு வேணும்…. “குண்டு போட்டா விட்டுறுவாங்க”… மாணவர்களின் விபரீத செயல்… அடுத்தடுத்து நடந்த பரபரப்பு..!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் எல்.கே.ஜி முதல் பிளஸ் 2 வரை சுமார் 2500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் முன்தினம் காலை வழக்கம் போல் பள்ளி செயல்பட்டது. அப்போது…

Read more

  • September 2, 2024
திடீர் பிரசவ வலி : 108 ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை…!!

ஈரோடு மாவட்டம் வெள்ளிமலையில் வசிக்கும் சிவம்மா என்ற பெண், திடீரென ஏற்பட்ட பிரசவ வலியால் அவதிப்பட்டுள்ளார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருக்கும் வழியிலேயே பிரசவ வலி அதிகரித்துள்ளதால், வாகனத்தை நிறுத்தி…

Read more

“இந்த எண்ணத்தோடு தான இருந்துருக்காரு”… தாயின் மனக்குமுறல்… சோகத்தில் ஆழ்த்திய துயர சம்பவம்.!

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான பெண் தனது கணவரை இழந்த நிலையில் மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அந்த பெண் தன்னுடன் வேலை செய்யும் வாழைக்காய் தொழில் செய்து வரும் தொழிலாளியான ஒருவரை 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து…

Read more

Other Story