வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்…. ஈரோட்டில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…!!
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டம் வெள்ளத்தால் சூழ்ந்தது. இதனால் பிற மாவட்டங்களில் இருந்து சென்னை மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திலிருந்து ஆறு மற்றும் ஏழாம் கட்டமாக அத்தியாவசிய பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி…
Read more