• May 30, 2025
“இனி ஆன்லைனில் இது வாங்க முடியாது..! “சத்தமில்லாமல் வந்த அதிரடி முடிவு..!! நாட்டு பாதுகாப்புக்காக CCPA அதிரடி வழிகாட்டுதல் வெளியீடு!”

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) வெளியிட்ட புதிய அறிவிப்பின் கீழ், இனி ஆன்லைனில் வாக்கி-டாக்கி போன்ற ரேடியோ சாதனங்களை சட்டவிரோதமாக வாங்குவது கடினமாகியுள்ளது. ETA (Equipment Type Approval), அதிர்வெண் தகவல் மற்றும் உரிமத் தகவல் இல்லாமல் விற்பனை செய்யப்படும்…

Read more

“8000 பேரை நீக்கிய IBM”… ஆனா வேலை வாய்ப்புகள் குறையல..!!… IBM CEO வைக்கிற தெளிவான விளக்கம்.!!

உலகம் தற்போது தொழில்நுட்பத்தில் ஒரு புதிய மாற்றக் கட்டத்தை அடைந்து வருகிறது. இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது 100 ஆண்டுகளாக தொழில்நுட்ப துறையில் முன்னணியில் இருக்கும் IBM நிறுவனம். 2023ஆம் ஆண்டு, இந்த நிறுவனம் 8,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக அறிவித்தது.…

Read more

பயனர்களின் தரவுகளை கசிய விட்ட பிரபல நிறுவனம்…. ரூ. 11,740 கோடி அபராதம்… கூகுள் நிறுவனத்திற்கு அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்…!!!

கூகுள் பயனர்களின் தகவல்களை கசிய விட்டதற்காக அந்நிறுவனத்திற்கு 1.4 பில்லியன் டாலர்களை அபராதமாக (ரூ. 11740 கோடி) செலுத்த வேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு…

Read more

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்புவர்களா நீங்கள்?… முதல்ல தெரிஞ்சுக்க வேண்டியது இதுதான்..!!

நியூயார்க்கை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், பெர்க்சயர் ஹாதவே நிறுவனத்தின் தலைவருமான வாரன் பஃபெட், வெற்றிகரமான வாழ்க்கைக்கும், பங்குச் சந்தை முதலீட்டுக்கும் வழிகாட்டும் சில “தங்க விதிகள்” வழங்கியுள்ளார். பங்குச் சந்தையில் புதியதாக கால் வைக்கும் முதலீட்டாளர்களுக்கு மட்டுமல்ல, பல ஆண்டுகளாக இந்த…

Read more

மீண்டும்… “திடீரென முடங்கியது UPI சேவைகள்” பரிதவிக்கும் மக்கள்..!!

இந்தியாவில் ஏப்ரல் 12-ம் தேதி காலை ஒரு பெரிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக, UPI சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டன. Google Pay, PhonePe மற்றும் Paytm போன்ற பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாடுகள் செயலிழந்ததால், மக்கள் மற்றும் வணிகர்கள் தினசரி பரிவர்த்தனைகளை…

Read more

  • April 10, 2025
“தவறுதலாக வைத்த ஆர்டர்”… ரூ. 4 கோடி மதிப்பிலான ஆர்டர்..!! ஆட்டம் காண்பது அமேசான் மட்டுமல்ல… கலக்கத்தில் விற்பனையாளர்கள்..!!

அமேசான் நிறுவனம் தனது ஆசியா வர்த்தக ஒப்பந்தங்களில் பெரும் மாற்றங்களை மேற்கொண்டு, சீனாவிலும் பிற ஆசிய நாடுகளிலும் தயாரிக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான பல பெரிய அளவிலான ஆர்டர்களை முன் எச்சரிக்கையின்றி ரத்து செய்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. பீச்ச் ஷேர் , ஸ்கூட்டர்கள்,…

Read more

இன்ப அதிர்ச்சி..! “தங்கத்தின் விலை ரூ.3000 வரை குறையும்” அமெரிக்க பங்குசந்தை நிபுணர் அதிரடி தகவல்…!!!

நாடு முழுவதும் தங்கத்தின் விலையானது ஒவ்வொரு நாளும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் சாமானிய மக்கள் கலவையில் உள்ளார்கள். அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் ஒன்றாம்…

Read more

PF சந்தாதாரர்களே..! முன் பணம் எடுக்க போறீங்களா..? EPFO அமைப்பு வெளியிட்ட குட் நியூஸ்..!!

அரசு மற்றும் தனியார் ஊழியர் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் சார்பாக பிஎப் கணக்கு தொடங்கப்பட்டு மாத சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையில் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த தொகையானது அவர்கள் பெரும் ஊதியத்தை பொறுத்து இருக்கும். இந்த தொகை பணிக்காலம் நிறைவடைந்த…

Read more

அட இது புதுசா இருக்கே..! போஸ்ட் ஆபீசில் இப்படியொரு திட்டம் இருக்கா..? நீங்களும் ஜாயின் பண்ணுங்க..!!

இன்றைய காலகட்டத்தில் சேமிப்பின் முக்கியத்துவத்தை அறிந்து பலரும் சேமிக்க தொடங்கியுள்ளார்கள். பொதுவாக வாடிக்கையாளர்கள் தங்களுடைய கையில் இருக்கும் பணத்தை முதலீடு செய்து நீண்ட நாட்களுக்கு பிறகு அதை அதிக வருமானமாக மாற்றுவதற்காக பணத்தை பல்வேறு திட்டங்களில் சேமித்து வருகிறார்கள். இதற்கு லாபகரமான…

Read more

மாதம் ரூ.2,800 முதலீடு செய்தாலே போதும்… எக்கச்சக்க லாபம் கிடைக்கும்… எவ்ளோ அருமையான திட்டம்..!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் சேமிப்புகளில் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள். வங்கிகளுக்கு ஏற்றவாறு தபால் அலுவலகத்திலும் சேமிப்புகள் திட்டங்கள் அதிகமாக இருக்கிறது. இதில் சரியான திட்டத்தை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யும் போது நமக்கு நல்ல லாபம் கிடைக்கும். அந்த வகையில் போஸ்ட்…

Read more

போன் பே, ஜி-பே யூஸ் பண்ணுறீங்களா..? அப்போ உடனே இதை மாத்திடுங்க… எல்லாம் உங்க நல்லதுக்குத்தான்..!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஸ்மார்ட் போன் பயன்பாடு என்பது அதிகமாகவே உள்ளது. ஸ்மார்ட் போன் மூலமாக கூகுள் pay, போன் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் பணம் அனுப்புவது, ரீசார்ஜ் செய்வது மற்றும் ஷாப்பிங் செய்வது என அனைத்து விஷயங்களும்…

Read more

பெண்களே..! இலவச சிலிண்டர் வேணுமா…? எப்படி வாங்குறதுன்னு தெரியலையா..? இதோ முழு விவரம்..!!

இந்தியாவில் மத்திய அரசு சார்பில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதமாக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் நகர்ப்புறங்கள் தொடங்கி கிராமப்புறங்கள் வரை மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்டது. அனைத்து மக்களுக்கும் சிலிண்டர் பயன்பாடு கிடைக்க…

Read more

போஸ்ட் ஆபீசில் 10 லட்சம் போட்டு 16 லட்சம் எடுக்கலாம்… இந்த அருமையான திட்டம் உங்களுக்கு தெரியுமா..??

பெரும்பாலும் மக்கள் பணத்தை வங்கிகளுக்கு இணையாக போஸ்ட் ஆபீசில் செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். வங்கியை விட சிறந்த லாபத்தை போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் கொடுக்கிறது. இங்கு அதிகமான வட்டி கிடைப்பதால் முதிர்வு காலத்தில் சேமிப்புடன் கூடுதல் வட்டியும் கிடைக்கிறது. பாதுகாப்பாக…

Read more

UPI இல் ரூ.2000 க்கும் குறைவா பணபரிவர்த்தனை செய்வோருக்கு குட் நியூஸ்… ஏப்ரல்-1 முதல் ஊக்கத்தொகை கிடைக்கும்..!!!

இந்தியாவில்  UPI பணபரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெரிய வணிக மையங்கள் முதல் சிறுகடைகள் வரைUPI கியூ ஆர் கோடு அட்டைகள் வைத்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இந்த நிலையில் நேற்று பிரதம மோடி தலைமையில் மத்திய…

Read more

“மாதம் ரூ.9,250 பணம் கிடைக்கும்” கணவன், மனைவிக்கு மிக அருமையான திட்டம்…!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சேமிப்பு என்பது அதிகமாகிவிட்டது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக மக்கள் தங்களுடைய சேமிப்பிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க தொடங்கிவிட்டனர். சேமிப்பாக சிறு தொகையை வைத்திருப்பது எதிர்பாராத தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு உதவியாக இருக்கும்.…

Read more

ஜிமெயில் யூஸ் பண்றீங்களா..? இதை செய்ய மறந்துட்டீங்களா..? அப்போ உடனே இதை செய்யாவிட்டால் சிக்கல் தான்..!!

பொதுவாக ஜிமெயிலில் பெரும்பாலான நபர்கள் தன்னுடைய ஆதார் கார்டு, பான் கார்டு வைத்திருப்பார்கள். ஏனெனில் சில அவசர தேவைக்காக இவ்வாறு வைத்திருப்பது பொதுவான விஷயம் தான். ஒரு சிலர் மின்னஞ்சலில் அதை பயன்படுத்திவிட்டு மறந்துவிடலாம். ஆனால் அந்த விஷயங்கள் தொடர்பான gmail…

Read more

அடடே சூப்பர் வசதி…! இனி எங்கிருந்தாலும் PF பணத்தை எடுக்கலாம்…. பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), சந்தாதாரர்கள் யுனைடெட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) அமைப்புகளைப் பயன்படுத்தி ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) கோரிக்கைகளைச் செயல்படுத்தவும், தடையற்ற பணப் பரிமாற்றத்தைப் பெறவும் உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது. EPF UPI…

Read more

GOOD NEWS: “இந்த 1 இருந்தாலே போதும்” வீட்டிலிருந்து கொண்டே வங்கிக்கணக்கு திறக்கலாம்… எப்படி தெரியுமா..??

வங்கி கணக்கு திறக்க நினைப்பவர்களுக்குதற்போது  அருமையான வசதி வந்துள்ளது. அதாவது இனி வங்கி கணக்கு திறப்பதற்கு நீண்ட செயல்முறை தேவை கிடையாது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆதார் ஒடிபி அடிப்படையில் வங்கி கணக்கு திறக்கும் வசதியை கொண்டு வந்துள்ளது.   இனி வாடிக்கையாளர்கள்…

Read more

உங்க கிரெடிட் கார்டு செயலிழந்து விட்டதா..? இனி கவலை வேண்டாம்… இதை செய்தால் போதும் ஆக்டிவேட் ஆகிவிடும்…!!

தற்போது கிரெடிட் கார்டின் பயன்பாடு இந்தியா முழுவதும் அதிகரித்துவிட்டது. பலரும் ஒன்றுக்கு மேற்பட கிரெடிட் கார்டு வைத்திருக்கிறார்கள். இது ஒரு சிறந்த நிதி சார்ந்த கருவி. இது வாடிக்கையாளர்கள் கூடுதல் செயல்முறை அல்லது தொந்தரவு இல்லாமல் வங்கியில் முன்கூட்டியே கடன் பெற…

Read more

ஒவ்வொரு மாதமும் ரூ.20000 வருமானம்…. போஸ்ட் ஆபீஸின் அருமையான திட்டம்… முழு விவரம் இதோ…!!

போஸ்ட் ஆபீஸ் பல்வேறு திட்டங்களையும், சேவைகளையும் வழங்கி வருகிறது. பிரத்தியேகமாக மூத்த குடிமக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது ஓய்வுக்குப் பிறகு வழக்கமான வருமானத்தை இழக்கக்கூடாது என்பதற்காக போஸ்ட் ஆபீஸ் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை  செயல்படுத்தி வருகிறது. இந்த…

Read more

கை நிறைய வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் அசத்தல் திட்டம்… நீங்களும் ஜாயின் பண்ணணுமா..? அப்போ இதை பண்ணுங்க..!!

எஸ்பிஐ  வங்கியானது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் வருங்கால வைப்பு நிதி திட்டம். நீண்ட காலத்திற்கும் முதலீடு செய்து பாதுகாப்பான வருமானம் ஈட்டுவதற்கு இது ஒரு நல்ல திட்டம். இந்த திட்டத்தில் வருடத்திற்கு…

Read more

அரசு கொடுக்கும் கான்கிரீட் வீடு உங்களுக்கும் வேண்டுமா..? உங்க ஆசையை நிறைவேற்றும் அசத்தல் திட்டம்…. விண்ணப்பிப்பது எப்படி..??

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு செயல்முறை தொடங்கியிருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு வீடு வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் . 2024-25 முதல் 2028-29 வரை தகுதியான குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மத்திய…

Read more

மக்களே..! இரண்டு கேஸ் சிலிண்டர் யூஸ் பண்றீங்களா…? அப்போ இந்த விஷயத்தை தெரிஞ்சிக்கோங்க..!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தற்போது சமையல்கேஸ்  சிலிண்டர் இணைப்பை பயன்படுத்தி வருகிறார்கள். பெண்களுடைய சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாக சமையல் எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. மத்திய அரசும் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலமும் கேஸ் இணைப்பை வழங்கி வருகிறது. கேஸ் பயன்பாடு…

Read more

வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ‌ரூ.5000 வழங்கும் அரசு…. இன்றே கடைசி நாள்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

நாட்டில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மத்திய அரசு மாதம் ரூ. 1000 வழங்குகிறது. இந்த pm internship திட்டத்திற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் மீண்டும் கால அவகாசம் நவம்பர் 15 வரையில் நீடிக்கப்பட்டது. இன்று கடைசி நாள் என்பதால் உடனடியாக வேலையில்லாத…

Read more

தீபாவளியில் ஷாக் நியூஸ்…. அதிரடியாக உயர்ந்தது பருப்பு விலை… ‌ கவலையில் இல்லத்தரசிகள்..!!!

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பருப்பு விலைகளில் பெரிய மாற்றம் ஏற்படுவது வழக்கம்தான். அந்த வகையில், விருதுநகரில் உள்ள வணிக சந்தையில் துவரம் பருப்பு மற்றும் பாசிப்பருப்பு, பட்டாணி ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. அதே வேலையில் உளுந்தம் பருப்பு மற்றும் பாசிப்பயிறு…

Read more

ATM கார்டில் ஏன் 16 எண்கள் உள்ளது தெரியுமா…? இதோ நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க..!!

நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள்  செயல்பட்டு வரும் நிலையில் கோடிக்கணக்கான மக்கள் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளார்கள். ஏனெனில் பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு முதலீடு செய்வதற்கும் வங்கி பாதுகாப்பானது. அதோடு வங்கிகளில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களும் இருக்கிறது.…

Read more

“இதுதான் சிறந்தது”… சிறிய பரிவர்த்தனைகளுக்கு கூட யுபிஐ வாலட் பயன்படுத்துங்கள்…!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்துவிட்டது. அதாவது ஆண்ட்ராய்டு போன் பெரும்பாலானவர் பயன்படுத்தி வருகிறார்கள். அதன் பிறகு சிறிய பரிவர்த்தனைகள் முதல் பெரிய பரிவர்த்தனைகள் வரை ஆன்லைனில் பணப்பரிமாற்றம் எளிதாக இருக்கிறது. பெரிய வணிக நிறுவனங்கள் முதல் சிறிய…

Read more

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்… இவர்களுக்கு 75% கட்டண சலுகை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

நாட்டில் பெரும்பாலான பயணிகள் ரயிலில் செல்வதை விரும்புகிறார்கள். ஏனெனில் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணம் என்பது ஒரு சிறந்த பயணமாகவும் வசதிகள் நிறைந்ததாகவும் இருக்கிறது. குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் என பலதரப்பட்டவர்களுக்கும் ரயில் பயணமே நீண்ட தூரங்களுக்கு…

Read more

வீடு, வாகன கடன் கட்டுவோரின் கவனத்திற்கு… ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்ட அறிவிப்பில், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெப்போ விகிதம் தொடர்ந்து 6.5% ஆகவே நிலைத்து இருக்கும். இதனால் வீடு, வாகனம் மற்றும் நுகர்வோர் கடன்களுக்கான வட்டி விகிதங்களிலும் எந்த மாற்றமும்…

Read more

குறைந்த முதலீட்டில் ரூ.21 லட்சம் வருமானம் வேண்டுமா..? உங்களுக்கான அசத்தல் திட்டம் இதோ..!!

போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட் (RD) திட்டம், குறைந்த வருவாய்காரர்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற சேமிப்பு திட்டமாக விளங்குகிறது. இது மாதந்தோறும் குறைந்த தொகையை முதலீடு செய்யும் வழிமுறையை கொண்டு, நீண்ட காலத்தில் அதிக லாபம் பெற…

Read more

நீங்க வரி செலுத்தணும்…. இல்லனா நான் சொல்றத பண்ணுங்க…. ரூ.1.08 லட்சம் அலேக்கா திருடிய மோசடி கும்பல்….!!!!

கிரெடிட் கார்டு மோசடிகள் நம்மை எச்சரிக்கையாக இருக்க அழைக்கின்றன. எம்ஜிஆர் நகர் கங்கைகொண்ட சோழன் தெருவைச் சேர்ந்த பத்மஜா என்பவருக்கு கடந்த புதன்கிழமை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்பாளர், பத்மஜாவின் கிரெடிட் கார்டு வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து…

Read more

பெண் குழந்தைகளுக்கான அருமையான திட்டம்… ரூ.47 லட்சம் வரை கிடைக்கும்… நீங்களும் ஜாயின் பண்ணுங்க..!!

சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) பெண்குழந்தைகளின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு இந்திய அரசு அறிமுகப்படுத்திய சிறப்பு சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டம் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் பெண் குழந்தைகளின் பெயரில் திறக்கப்படும், இது குழந்தையின் கல்வி மற்றும் திருமண செலவுகளுக்காக…

Read more

போஸ்ட் ஆபீஸின் அருமையான திட்டம்… குறைந்த முதலீட்டில் அதிக லாபம்… நீங்களும் ஜாயின் பண்ணுங்க..!!

பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களில் அஞ்சல் அலுவலகங்களில் உள்ள நிலையான வைப்பு (FD) ஒரு சிறந்த விருப்பமாக உள்ளது. குறைந்த முதலீட்டில் கூட அதிகமான வட்டி பெற்றுக்கொள்ளலாம். தற்போது ரூ. 2 லட்சம் முதலீடு செய்தால், ஐந்து ஆண்டுகளில் 7.5% வட்டி விகிதத்தில்,…

Read more

இதுல முதலீடு செஞ்சா மாதம் ரூ.3000 கிடைக்கும்… எல்ஐசியின் அசத்தலான பாலிசி… நீங்களும் ஜாயின் பண்ணுங்க..!!

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, நம்பிக்கையுடன் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. அதில், எல்ஐசி ஜீவன் உமாங் பாலிசி (LIC Jeevan Umang Policy) என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்த பாலிசி, 15, 20, 25, அல்லது 30 ஆண்டுகளுக்கான…

Read more

உஷார்.‌‌..! ஒரே ஒரு கிளிக் தான்… மொத்த பணமும் காணாமல் போகும்… வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!

இந்தியாவில் டிஜிட்டல் மயமாக்கல் வேகமாக வளர்ந்துவரும் நிலையில், மோசடிகளும் அதிகரிக்கின்றன. சமீபத்தில், ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் பல மின்னஞ்சல்கள் மற்றும் SMS மூலமாக மோசடிக்குள்ளாகியுள்ள சம்பவங்களை தெரிவித்துள்ளது. இந்த மோசடிகள் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கு மற்றும் கார்டு விவரங்களை திருடுவதை நோக்கமாகக்…

Read more

குழந்தைகளுக்கான புதிய பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு….!!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25 மத்திய பட்ஜெட்டின் கீழ், “என்பிஎஸ் வாத்சல்யா யோஜனா” என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இது, மைனர் குழந்தைகளுக்கான ஓய்வூதியக் கணக்குகளை திறக்கவும், அவர்களின் எதிர்காலத்தை நிதி ரீதியாக பாதுகாப்பதற்கும் உதவுகிறது. இத்திட்டம், நிதியமைச்சரால்…

Read more

ஃபிக்சட் டெபாசிட் திட்டம்…. எந்த வங்கிகளில் அதிக வட்டி கிடைக்கிறது தெரியுமா…? இதோ முழு விவரம்…!!

ஃபிக்சட் டெபாசிட் (FD) திட்டங்களில் முதலீடு செய்வது அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கான முக்கியமான விருப்பமாக இருக்கிறது. குறிப்பாக, FD திட்டங்களில் வங்கிகள் குறிப்பிட்ட காலத்திற்கு வட்டி விகிதத்தை முன்கூட்டியே உறுதிப்படுத்துவதால் முதலீட்டாளர்கள் ரிஸ்க் இல்லாமல் லாபம் பெற முடியும். பல…

Read more

இனி ஏடிஎம்மில் டெபிட் கார்டு இல்லாமலேயே பணம் டெபாசிட் செய்யலாம்…. எப்படி தெரியுமா..? வந்தாச்சு சூப்பர் வசதி…!!!

இனிமேல் ATM-ல் பணம் செலுத்த டெபிட் கார்டு தேவையில்லை எனவும் , UPI மூலம் எளிதாக பணம் செலுத்தும் வசதி விரைவில் அனைத்து வங்கிகளிலும் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆக்சிஸ் மற்றும் யூனியன் வங்கி ATM-களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…

Read more

இனி AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தவே கூடாது… ZOMATO போட்ட அதிரடி உத்தரவு… ஏன் தெரியுமா…?

உணவு விநியோகத் துறையில் நடைபெற்று வரும் கடும் போட்டியில், ஜொமாட்டோ மற்றும் ஸ்விகி நிறுவனங்கள் தங்களது தனித்துவமான அணுகுமுறைகளுடன் களமிறங்கியுள்ளன. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இந்த இரு நிறுவனங்களும் வெவ்வேறு நிலைப்பாடுகளை எடுத்துள்ளன. ஜொமாட்டோ நிறுவனம், AI…

Read more

இனி பணம் எடுப்பதற்கு ஏடிஎம் கார்டு தேவையில்லை… வந்தாச்சு சூப்பர் வசதி…!!!

நம் அன்றாட வாழ்வில் வங்கி சேவைகள் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கின்றன. பணம் எடுப்பது, டெபாசிட் செய்வது போன்ற பலவற்றிற்கும் வங்கிகளை நாட வேண்டியிருக்கிறது. இந்த நிலையில், வங்கிகள் பல புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், தற்போது டெபாசிட்…

Read more

கிரெடிட் ஸ்கோரை அதிகரிப்பது எப்படி…? இந்த சீக்ரெட் உங்களுக்கு தெரியுமா… அப்போ உடனே இதை பாருங்க…!!

கிரெடிட் ஸ்கோர் என்பது நம்முடைய நிதிப் பொறுப்புணர்வின் அளவைக் குறிக்கும் ஒரு எண். இது நாம் கடன் வாங்கும்போது வட்டி விகிதம், கடன் அளவு போன்றவற்றை நிர்ணயிக்கப் பயன்படுகிறது. நல்ல கிரெடிட் ஸ்கோர் இருப்பது பல நிதித் திட்டங்களை எளிதாக செயல்படுத்த…

Read more

மாதம் ரூ‌.5000 முதலீடு செய்தால் ரூ.16,00,000 கிடைக்கும்…. இந்த சூப்பரான திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா….?

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது இந்திய அரசால் வழங்கப்படும் மிகவும் பிரபலமான மற்றும் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களில் ஒன்றாகும். இது நீண்ட காலத்திற்கு பணத்தை முதலீடு செய்ய விரும்பும் நபர்களுக்கு மிகவும் ஏற்றது. PPF கணக்கு திறப்பதன் மூலம்…

Read more

கிரெடிட் கார்டில் மிகவும் பயனுள்ளது எது…? அதை எப்படி தேர்வு செய்யலாம்… உங்களுக்கான சூப்பர் டிப்ஸ் இதோ…!!

கிரெடிட் கார்டுகள் நவீன வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு பகுதியாகிவிட்டன. இவை பல்வேறு சலுகைகள் மற்றும் வசதிகளை வழங்கினாலும், அவற்றை கவனமாக பயன்படுத்த வேண்டியது அவசியம். கிரெடிட் கார்டுகள் மூலம் நாம் பொருட்களை வாங்கி, சேவைகளை பெறலாம். மேலும், அவசரகாலங்களில் நிதி உதவி…

Read more

நீங்க ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளீர்களா…? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான்…!!!

பல வங்கி கணக்குகளை வைத்திருப்பது சில நேரங்களில் நன்மைகளும், சில சமயங்களில் தீமைகளையும் ஏற்படுத்துகிறது. முதன்மையாக, நம் நிதி பரிமாற்றங்களை தெளிவாக கண்காணிக்கவும், அவசர காலங்களில் பயன்படுத்தவும் ஒரே வங்கி கணக்கை மட்டுமின்றி, பல கணக்குகளை வைத்திருப்பது உதவியாக இருக்கும். ஏடிஎம்…

Read more

ரூபாய் நோட்டு கிழிஞ்சு போச்சா…? கவலையை விடுங்க… ரிசர்வ வங்கி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!

கிழிந்த ருபாய் நோட்டுகளை எப்படி மாற்றலாம் என்பது குறித்து பார்ப்போம். * *சிதைவு அளவு:* நோட்டின் சிதைவு அளவைப் பொறுத்து வங்கி கட்டணம் மாறுபடும். * *மாற்றும் எண்ணிக்கை:* ஒரு நபர் ஆண்டிற்கு 20 முறை மட்டுமே பணத்தை மாற்ற முடியும்.…

Read more

சர்வதேச சந்தை நிலவரம்… இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பா…?

கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் விலை ஏன் குறையவில்லை? உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படாதது ஏன்? இந்த கேள்வி பலரின் மனதில் எழுந்துள்ளது. கச்சா எண்ணெய் என்பது…

Read more

1000 ரூபாய் கட்டுங்க…. 50 லட்சத்துக்கு மேல வாங்கிக்கோங்க…. பிரதமர் மோடியின் அருமையான திட்டம்….!!

தபால் நிலையத்தில் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. அதில் ஒன்றுதான் சுகன்யா சம்ரிதி யோஜனா. 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டம் பெண் குழந்தைகளின் பெயரில் ஆரம்பிக்கப்படும் திட்டமாகும்.…

Read more

BREAKING: தங்கம் விலை கிடுகிடு உயர்வு…. எவ்வளவு தெரியுமா…? அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹280 அதிகரித்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில், இன்று திடீரென ஏற்பட்ட இந்த உயர்வு நகை வாங்குவோரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தற்போது ஒரு சவரன் தங்கம் ₹53,720 ஆகவும், ஒரு…

Read more

பூண்டு விலை கிடு கிடுவென உயர்ந்தது…. இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…!!

சென்னையின் முக்கிய காய்கறி சந்தையான கோயம்பேட்டில் பூண்டு மற்றும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிலோ முதல் ரக பூண்டு 340 ரூபாய்க்கும், வெங்காயம் 50 முதல் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வுக்கு முக்கிய…

Read more

மோசடி அழைப்புகளை தடுக்க TRAI புதிய நடவடிக்கை…. இனி இந்த தொந்தரவு இருக்காது….!!

இன்றைய காலகட்டத்தில் இணையதளத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது அதிகரித்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான நன்மைகள் ஏற்படுகிறது. அதேசமயம் பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கிறது. அதன் பிறகு ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்ட நிலையில் செல்போன்…

Read more

Other Story