“ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகள்…” விபத்தில் சிக்கி மனநலம் பாதிக்கப்பட்ட கணவர்…. மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மனைவி….!!

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை பகுதியை சேர்ந்தவர் பிச்சையா. இவரது மகள் இசக்கியம்மாள்(எ)உஷா. இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. கணவர் பழனிநாதன் கூலி வேலை பார்த்து வந்தார். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இசக்கியம்மாள்- பழனிநாதன் தம்பதிக்கு ஒரே…

Read more

பைக்கை உரசிய லோடு ஆட்டோ…. இரு தரப்பினர் இடையே மோதல்…. போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோகுல் நகர் பகுதியில் முருகானந்தம் என்பவர் வாழ்ந்து வந்தார். இவரது மகன் கண்ணன் கியாஸ் சிலிண்டர் டெலிவரி வேலை பார்த்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நீல்புரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு கண்ணன் கியாஸ்…

Read more

கொடூரம்…! ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்த இளம்பெண்…. விவசாயி செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் ரம்யா. இவர் விவசாயியான ராஜேந்திரன் என்பவரின் மாட்டு கொட்டகையில் நாய்கள் வளர்த்து வந்தார். இந்த நிலையில் ராஜேந்திரன்  ரம்யாவிடம் மாட்டு கொட்டகைய காலி செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால் ரம்யா காலி செய்ய முடியாது என…

Read more

என்னை லவ் பண்ண மாட்டியா…? மாணவியின் கழுத்தை அறுக்க முயன்ற வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!

திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி கிராமத்தை சேர்ந்த சூர்யா(22). இவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். தன்னுடைய உறவினர் வீட்டிற்கு எதிரே உள்ள விடுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவி ஒருவரிடம் சூர்யா பேசி பழகி வந்தார்.…

Read more

“நாங்க பொறுப்பு…. நிறுவன உரிமையாளரை ஏமாற்றிய தம்பதி…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர்கள் சிவகுமார் – தாரண்யா தம்பதியினர். இவர்கள் கோத்தகிரியில் மருந்து கடை நடத்தி வருகின்றனர். இவர்களின் உறவினரான ஹரிஷ் என்பவரும் இவர்களுடன் சேர்ந்து கடையை நடத்தி வந்தார். கோவை மாவட்டம் ஆர் எஸ் புரத்தை சேர்ந்தவர் சிவராமன்.…

Read more

“பிறந்த குழந்தையை வீசிய கணவர்….” வாயில் துணியை அமுக்கிய தாய்…. எரிந்த நிலையில் உடல் மீட்பு…. பகீர் சம்பவம்….!!

அரியலூர் மாவட்டம் குழுமூர் காலனி தெருவை சேர்ந்தவர் மதிவண்ணன். இவர் ஹோட்டலில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி திவ்யா. இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கடந்த 7-ஆம் தேதி திவ்யாவின் வீட்டிற்கு அருகில்…

Read more

ஒரே மொபட்டில் சென்ற 7 மாணவர்கள்…. தாய் மீது பாய்ந்த நடவடிக்கை…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டம் வடபழனியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பள்ளி மாணவர் தனது தந்தையின் அனுமதி இல்லாமல் காரை ஓட்டி சென்றார். அந்த கார் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த முதியோர் மீது மோதியது. இதனால் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.…

Read more

“வீட்டுப்பாடம் செய்யாத மாணவி…” 400 தோப்புக்கரணம் போட சொன்ன ஆசிரியர்…. மனித உரிமை ஆணையத்தின் அதிரடி தீர்ப்பு….!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகாவின் எஸ்.எஸ்.கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழாம் வகுப்பு மாணவி வீட்டுப்பாடம் செய்து வராத காரணத்தால், ஆசிரியை சித்ரா 400 முறை தோப்புக்கரணம் போட கட்டாயப்படுத்தியதாக…

Read more

“கிழிந்த ஆடைகள்…. உடம்பில் நக கீறல்கள்….” மனைவியை கண்டு கதறி அழுத கணவர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

சேலம் மாவட்டம் காலி கவுண்டன் வளவு பகுதியைச் சேர்ந்தவர் மாதையன். இவரது மனைவி சின்ன பொண்ணு. இந்த தம்பதியினருக்கு விக்னேஷ் என்ற மகனும், ஜமுனா என்ற மகனும் உள்ளனர். சம்பவம் நடந்த அன்று சின்ன பொண்ணு அவரது 7 வயது பேத்தியுடன்…

Read more

2 குழந்தைகளின் தாய்…! “கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னான்….” பஸ் ஸ்டாண்டில் தாக்கிய வாலிபர்…. பகீர் பின்னணி….!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் பிரவீன் குமார். இவர் தனது 28 வயது தோழியுடன் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.…

Read more

“insta காதல்”… ஐடி பெண் ஊழியருக்கு திருமண ஆசை காட்டி… அம்பலமான பலே மோசடி… பெரும் அதிர்ச்சி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காரமடை பகுதியில் வசித்து வருபவர் 26 வயதுடைய இளம்பெண். இவர் கோயம்புத்தூரில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அந்த இளம் பெண்ணும், கோவை பூ மார்க்கெட் தியாகராஜா தெருவை சேர்ந்த பாக்கிய அருண்(26) என்பவரும்…

Read more

“சிறுவன் ஓட்டி சென்ற பைக்”… துடி துடித்து பலியான பத்தாம் வகுப்பு மாணவன்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாணாபுரத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு (15). இவர் அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி கடைசி அரசு பொதுத்தேர்வு எழுதி முடித்துவிட்டு பள்ளியிலிருந்து சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி…

Read more

“கள்ளக்காதலனுடன் தனிமையில் உல்லாசம்….” நேரில் பார்த்து கணவர் செய்த காரியம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் அட்ட பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(62). இவர் கல் உடைக்கும் கம்ப்ரஸர் டிராக்டர் வைத்து வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சரோஜா. ராஜேந்திரன் வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். அப்போது சரோஜாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

“நள்ளிரவில் வாந்தி எடுத்து மயங்கிய மாணவி….” பதறிய சக மாணவிகள்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை…!!

ஸ்ரீபெரும்புதூரில் தனியார் சித்த மருத்துவ கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷீலா ராணி(19) என்பவர் முதலாம் ஆண்டு படிப்பு வந்துள்ளார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நேரம் ஷீலா ராணி திடீரென…

Read more

“பாட்டியை பார்க்க போகணும்…” ரயிலில் சண்டை போட்ட தம்பதி…. அடுத்த நொடியே நடந்த பயங்கரம்….. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டம் பெரியகுளத்து பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேகப்பூர். இவரது மனைவி அர்ஜுனா பேகம் இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் அருகே வசிக்கும் பாட்டிக்கு உடம்பு சரியில்லை அவரை பார்த்து சொல்ல வேண்டும்…

Read more

“தவறான உறவில் பிறந்த குழந்தை…” ரூ.1 லட்சத்துக்கு ஆசைப்பட்டு சித்த மருத்துவர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி….!!

கடலூர் மாவட்டம் சொக்கநாதன் பேட்டை கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டில் பிறந்த 5 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை இருந்தது. இதுகுறித்து சைல்ட் லைன் அமைப்பிற்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சைல்ட் லைன் அமைப்பினர் அந்த பெண்ணின்…

Read more

நெப்போலியன் மகன்-மருமகள் பற்றி அவதூறு…. ஆக்ஷனில் இறங்கிய நெல்லை போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

பிரபல நடிகரான நெப்போலியனின் மகன் தனுஷ். உடல்நலம் பாதிக்கப்பட்ட தனுஷ் கடந்த ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் இருக்கும் பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நலையில் முன்னேற்றம் அடைந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலியைச் சேர்ந்த அக்ஷயா என்ற…

Read more

“மிரண்டு ஓடிய குதிரை….” 50 மீட்டருக்கு சிறுவனை இழுத்து சென்று…. பதறிய தந்தை…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். அந்த வகையில் விருதுநகரில் இருந்து ஜெயராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா வந்தார். இந்த நிலையில் ஜெயராஜ் ஏரி சாலைக்கு சென்று தனது மகன் ஜோயல் கிப்சனை(9) குதிரை…

Read more

“தங்கச்சி எங்க போன…” வீட்டிற்கு சென்று “அந்த” காட்சியை கண்டு பதறிய அண்ணன்…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதி சேர்ந்தவர் மரிய சாமுவேல் (61). இவரது மனைவி ஜோஸ்பின். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு…

Read more

“அம்மா… உங்களுக்கு என்னாச்சு…” கதறி அழுத மகள்கள்…. கணவரிடம் கிடுக்குபிடி விசாரணை…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டம் ஒட்டங்காடு பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி(45). இவரது மனைவி கற்பக சுந்தரி(32). இவர் ஒட்டங்காடு அரசு உதவிபெறும் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன்…

Read more

“மாட்டு கொட்டகையில் இளம்பெண்…” இரவு நேரத்தில் வந்த ஆண்கள்…. விவசாயியின் வெறிச்செயல்…. பகீர் சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் பீடம்பள்ளி தோட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு 2 முறை திருமணம் ஆகிவிட்டது. இருப்பினும் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். விவசாயியான ராஜேந்திரன் அயோத்தியா புரத்தைச் சேர்ந்த தனது நண்பர் செந்தில் என்பவருடன் இணைந்து பால் வியாபாரம் செய்து…

Read more

மக்களே உஷார்…! பூந்தொட்டியில் சாவியை மறைத்து வைப்பவர்கள் தான் டார்கெட்… சிக்கிய பெண்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

சென்னை மாவட்டம் ஓஎம்ஆர், பிடிசி சந்திப்பு பல்லவன் குடியிருப்பில் டெல்லி பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐடி ஊழியர். கடந்த 9-ஆம் தேதி டெல்லி பாபு உட்பட 2 பேர் வீடுகளில்  மர்ம நபர்கள் 30 பவுன் தங்க நகைகளை…

Read more

“வா.. போகலாம்…” உயிர் தப்பிக்க மனைவியின் கையை பிடித்து கொண்டு ஓடிய கணவர்…. அடுத்த நொடியே நடந்த பயங்கரம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சரஸ்வதி. இவர் மசினகுடி தபால் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். நேற்று வேலை முடிந்து சரஸ்வதி கணவருடன் மோட்டார் சைக்கிளில் பொக்காபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். பின்னர்…

Read more

“என் கணவரின் விருப்பம்…” மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பிரியா(34) – சிவகுமார் தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். சிவக்குமார் ஆட்சியர் அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகியது. ஆனால் இருவருக்கும் குழந்தை இல்லாத காரணத்தால் சிவக்குமார் வேறு…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே…” மகளின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி குறளையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் முத்து கௌசல்யா(17) தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று அந்த பகுதியில் திடீரென இடி மின்னலுடன் கூடிய…

Read more

“மகளை திருமணம் செய்து தருவேன்…”பணத்தை பெற்றுக்கொண்டு தந்தை செய்த செயல் … ஷாக்கான வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டம் ஆவடி பகுதியை சேர்ந்த ஜெய பிரகாஷ்(31) என்பவர் வில்லிவாக்கம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய திருமண வரனுக்காக ஆன்லைனில் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் சென்னை அமைந்தகரையை சேர்ந்த பிரபு என்பவரின் மகளை…

Read more

“எல்லாம் போச்சே…” மொத்தம் 7 லட்சம் மதிப்பு… பரிதவிக்கும் தம்பதியினர்…. போலீசார் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டம் குற்றம் வட்டாரம் கத்தாழை மேடு கிராமத்தை சேர்ந்தவர்கள் கருப்பையா – செல்வி தம்பதியினர். இருவரும் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தனர். இவர்களுக்கு சொந்தமாக 68 ஆடுகள் உள்ளது. அதில் 58 செம்மறி ஆடு, 10 வெள்ளாடு உள்ளது.…

Read more

“என் மனைவி, அம்மாவை….” பதறியடித்து ஓடி வந்த மகன்…. ஷாக்கான அக்கம் பக்கத்தினர்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்….!!

சென்னை மாவட்டம் புளியந்தோப்பு கேnபி பார்க் பகுதியை சேர்ந்தவர் பாலு(50). இவர் ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி வள்ளி(42). இவர்கள் தங்களது மகன் கார்த்திக் மருமகள் அஞ்சலை(25) ஆகியோருடன் வசித்து வருகின்றனர். நேற்று காலை கார்த்திக் மற்றும் அவரது தந்தை பாலுவிற்கு…

Read more

ஐயா..! என்னை இந்த பாம்பு தான் கடிச்சுச்சு… ஹாஸ்பிடலுக்கு கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு சென்ற நபர்… அதிர்ச்சியில் டாக்டர்..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே பெரிய காடம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சிவப்பிரகாசம். இவர் அப்பகுதியில் நெசவுத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். மேலும் இவர் அப்பகுதியில் பாம்பு பிடிக்கும் தொழிலையும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தாரமங்கலத்தில் பாம்பு பிடிக்க…

Read more

“சிறுமியை இரும்பு கம்பியால் அடித்து, முகத்தில் குத்தி…” அரக்கியாக மாறிய 65 வயது பாட்டி…. பதறிய பெற்றோர்…. பகீர் பின்னணி….!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் புதுப்பட்டியை சேர்ந்தவர் பிரபு. இவர் ஜேசிபி வாகனம் மற்றும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வந்தார். இவரது மனைவி தீபா. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகள் பிரித்திகா…

Read more

“அரசு பள்ளியில் கலைக்கப்பட்ட தேன்கூடு”… தேனீக்கள் கொட்டியதில் மாணவர்களுக்கு காயம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே பொய்குணம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பள்ளி வழக்கம்போல் செயல்பட்டு…

Read more

“தோட்டத்தில் அழுகி கிடந்த உடல்கள்….” 2 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

மதுரை மாவட்டம் அதனை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோயல். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் அழுகிய நிலையில் நாயும், பன்றியும் கிடந்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் ஜோயலின் தோட்டத்திற்கு வந்து சோதனை செய்தனர். அப்போது சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.…

Read more

“அவங்கள சும்மா விட கூடாது…” நெப்போலியன் மகன் பற்றி அவதூறு… நெல்லை காவல் கண்காணிப்பாளரிடம் புகார்….!!

பிரபல நடிகரான நெப்போலியனின் மகன் தனுஷ் உடல்நலம் பாதிக்கப்பட்ட தனுஷ் கடந்த ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் இருக்கும் பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நலையில் முன்னேற்றம் அடைந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலியைச் சேர்ந்த அக்ஷயா என்ற…

Read more

“பாழடைந்த கட்டிடத்திற்குள் அழைத்து சென்று…” வாலிபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் அதிரடி….!!

தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் உரிமையாளரிடம் லிப்ட் கேட்டு சென்று, அவரை மிரட்டி கூகுள்பே மூலம் பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனது பைக்கில் மன்னார்குடிக்கு வந்தபோது, இருவர் லிப்ட் கேட்டு சென்றனர்.…

Read more

“என் பொண்ணை அனுப்பி வை…” போலீஸ் ஸ்டேஷன் முன்பே காதலனை வெளுத்து வாங்கிய பெற்றோர்…. பரபரப்பு சம்பவம்….!!

ஈரோடு மாவட்டம் மரப்பாலத்தை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். கடந்த 2 ஆண்டுகளாக விக்னேஸ்வரன் சுபஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்னேஸ்வரன் நண்பர்கள் முன்னிலையில் காதலியை திருமணம் செய்து…

Read more

“7 வருடம் கழித்து…” மகளை கட்டிப்பிடித்து முத்த மழை பொழிந்த தாய்… கண் கலங்க வைக்கும் சம்பவம்…!!

சென்னை மாவட்டம் அரும்பாக்கம் பகுதியில் சேர்ந்த அனுராதா. இவர் வடபழனியில் இருக்கும் பிரபல மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சிம்ரன் கடந்த 2018-ஆம் ஆண்டு காணாமல் போய்விட்டார் பல இடங்களில் தேடி பார்த்தும் சிம்ரன் கிடைக்கவில்லை. இதுகுறித்து அனுராதா…

Read more

சாலையை வழிமறித்து நின்று யானை…. தபால் நிலைய பெண் ஊழியர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கடலூர் அருகே உள்ள பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் சரசு(58) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று பொக்காபுரம் பகுதியில் வேலையை முடித்துவிட்டு தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது சாலையின் நடுவே காட்டி…

Read more

“பாம்புடன் தான் வருவேன்….” ஹாஸ்பிடலில் அடம் பிடித்த நபர்…. ஷாக்காக பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டம் பெரிய காடாம்பட்டியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் இவர் சுற்று வட்டார பகுதிகளில் பாம்பு பிடிக்கும் தொழிலை செய்து வருகிறார். இதுவரை சிவப்பிரகாசம் 3500 பாம்புகளை பிரித்துள்ளார். ஒரு மரக்கடையில் கண்ணாடிவிரியன் பாம்பு புகுந்து விட்டதாக சிவப்பிரகாசத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால்…

Read more

“15 வருஷ பகை…” நீங்க காதல் பண்றீங்களா….? புதுமண ஜோடியை தாக்கிய உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் உசிலம்பட்டி அருகே மானூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி. இவர் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் கவினாஸ்ரீ என்ற இளம் பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக நிலவிய இடப்பிரச்சனையை காரணமாக இரு…

Read more

மளிகை கடையில் இப்படியா…? மன உளைச்சலில் பாட்டி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் களிக்கநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அங்கம்மாள்(60). இவருக்கு ஆனந்த் என்ற மகனும், பாக்கியலட்சுமி என்ற மகளும் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அங்கம்மாளின் கணவர் உயிரிழந்தார். அங்கம்மாள் தனது வீட்டிற்கு கீழே மளிகை கடை ஒன்றை நடத்தி வந்தார்.…

Read more

“ஹோட்டலில் இளம்பெண்….” நண்பர்கள் செய்த காரியம்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் அண்ணாநகரில் ஒரு பிரபல ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் வேலை பார்க்கிறார். கடந்த 17-ஆம் தேதி இரவு நேரம் அந்த பெண் ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது சக ஊழியர்களான…

Read more

“நண்பன் மனைவியை உயிரோடு எரித்து கொன்று…” 31 ஆண்டுகளுக்கு பிறகு AI உதவியால் சிக்கிய குற்றவாளி…. சினிமாவை மிஞ்சிய பகீர் பின்னணி…!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த சவுத்ரி என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். அவரது மனைவி ஜெயஸ்ரீ. கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில் சவுத்ரி தனது மனைவியை…

Read more

“அம்மா… வேண்டாம் மா..” உடல் எரிந்த நிலையில் கிடந்த மகன்…. தாயின் பரபரப்பு வாக்குமூலம்…. பகீர் பின்னணி…!!

திருச்சி மாவட்டம் வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதியினருக்கு கோபிநாத் என்ற மகனும், ஒரு மகளும் இருந்துள்ளனர். கோபிநாத் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு விவசாய வேலை பார்த்து வந்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பாலசுப்பிரமணி…

Read more

“அடிச்சேன்.. ஆனா அது தெரியாது….” தலையில் அடித்து கொண்டு கதறி அழுத நண்பர்…. பரபரப்பு சம்பவம்….!!

மதுரை மாநகரில் உள்ள உலகனேரி ராஜிவ்காந்திநகர் பகுதியைச் சேர்ந்த அபினேஷ் (27) என்பவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அவரது நெருங்கிய நண்பர் தமிழரசன், லோடுமேனாக வேலை செய்து வருகிறார். இருவரும் பல வருடங்களாக நண்பர்களாக பழகி வந்த நிலையில், சில…

Read more

“விவாகரத்து நோட்டீஸ்…” பூதாகரமான சண்டை…. கணவர் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டம் சூரியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல்(45). இவரது மனைவி ரேவதி(38). இந்த தம்பதியினருக்கு சுதிக்ஷன்(13), கபிலேஷ்(11) என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த 5…

Read more

“மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு…” ஸ்டேட் வங்கி அதிகாரியை சுற்றி வளைத்த போலீஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி பாரத ஸ்டேட் வங்கியில் செந்தில்குமார்(46) என்பவர் இளநிலை அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் தான் இதற்கு பணி மாறுதல் உத்தரவு வந்தது. இந்த நிலையில் வங்கியில் தணிக்கை பணிகள் நடைபெற்றது. அப்போது செந்தில் குமார் விவசாய…

Read more

பெரும் சோகம்…! தாய், தந்தை கண்முன்னே துடிதுடித்து இறந்த 10 வயது சிறுமி…. உயிருக்கு போராடும் 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் ஆலந்துறை சேர்ந்தவர் கார்த்திக். இவர் ஷேர் ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி சுவேதா. இந்த தம்பதியினருக்கு நிஜிதா(10) என்ற மகள் இருந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று கார்த்திக் தனது மனைவி மகள் உறவினர்களான பிரசாந்த்(28), வெண்மதி(24) அகியோருடன் ஷேர்…

Read more

“அவங்க 2 பேரும் சேர்ந்து….” ஒரே நேரத்தில் மயங்கி விழுந்த அக்காள்-தங்கை…. ஷாக்காக பெற்றோர்….. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் 14 மற்றும் 12 வயது சிறுமிகள் தங்களது பெற்றோருடன் வசித்து வருகின்றனர். இதில் 14 வயது சிறுமி 9-ஆம் வகுப்பும், 12 வயது சிறுமி 7-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற…

Read more

“ஐயா… தயவு செய்து இதை பண்ணுங்க…” மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கெஞ்சி கேட்ட பெண்….. நடந்தது என்ன….?

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நூலக உதவியாளராக கடந்த 6 மாதத்திற்கு முன்பு தற்காலிகமாக பணியில் அமர்த்தபட்டார். ஆனால் 6 மாதமாக அவருக்கு சம்பளம் எதுவும் வழங்கப்படவில்லை. மேலும் மாரியம்மாளை அதிகாரிகள்…

Read more

“குழந்தை பிறந்தால் அதை செய்றேன்…” கண்டிஷன் போட்ட கணவர்…. உறவினர்களுடன் அடித்து நொறுக்கிய மனைவி…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுபாலப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி சிவசங்கரி. இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்…

Read more

Other Story