“கோவையில் மாணவிகளை குறிவைக்கும் மர்ம நபர்கள்”…. அடுத்தடுத்த குற்றச்சாட்டு…. போலீஸ் தீவீர விசாரணை…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மணிப்பூர், அசாம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மாணவிகள் தங்கி படிக்கின்றனர். இந்த மாணவிகள் பாரதி பூங்கா சாலை, ராமலிங்கம் காலனி ஆகிய பகுதிகளில் இருக்கும் தங்கும் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். இந்த மாணவிகளுக்கு சிலர் பாலியல் ரீதியாக…
Read more