தமிழக சட்டப்பேரவையில் இன்று 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் 4 முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதன்படி இலங்கை தமிழர்களுக்கு 3,859 வீடுகள் கட்டுவதற்கு 229 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் புதிய பண்ணோக்கு பிரிவு புதிதாக அமைக்கப்படும். படைவீரர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகை இரு மடங்காக 40 லட்ச ரூபாயாக ஒதுக்கப்படும். பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய ஆய்வகங்கள் மற்றும் வகுப்பறைகள் கட்டுவதற்கு 1500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Budjet 2023-24: பட்ஜெட்டில் 4 முக்கிய அறிவிப்புகள்…!!
Related Posts
மக்களே வெளியே வராதீங்க…! தமிழகத்தில் கடும் வெப்ப அலை… 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு ஆலர்ட்….!!!
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அநேக இடங்களில் கடும் வெப்ப அலை வீச கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக மே 4-ம் தேதி முதல் மே 6-ம் தேதி வரை வட தமிழகத்தின் உள்…
Read moreபோலி செய்தி…. நடவடிக்கை பாயும்.. தமிழக அரசு கடும் எச்சரிக்கை….!!!
தஞ்சை பெரிய கோவில் தொடர்பாக தமிழக அரசு மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை பாயும் என இந்து சமய அறநிலையத்துறை எச்சரித்துள்ளது. கோயில் சன்னதியின் பின்புறம் மத்திய தொல்லியல் துறையினர் பராமரிப்பு பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோவிலை சிதைக்கும்…
Read more