தமிழகத்தில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கிய நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல் நாளான நேற்று விடுப்பில் சென்றவர்கள் மற்றும் முன் அனுபவம் இல்லாதவர்கள், வார விடுமுறையில் சென்றவர்கள் என இவர்களை வைத்து தமிழகத்தில் ஓரளவு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனால் இரண்டாவது நாளான இன்று தலைகீழாக மாறி தமிழகம் முழுவதும் பேருந்து சேவை முடங்கியுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
BREAKING: தமிழகம் முழுவதும் முடங்கியது பேருந்து சேவை …. பொதுமக்கள் அவதி..!!!
Related Posts
தமிழகத்தில் மே-10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய மே 25 முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிப்பு.…
Read moreசென்னை மெட்ரோ ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்…. பயணிகளுக்கு அறிவிப்பு..!!!
2023 ஏப்ரல் முதல் வழங்கப்பட்டு வரும் NCMC பொது ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மெட்ரோ கார்டு விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க NCMC கார்டை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மெட்ரோ…
Read more