தமிழகத்தில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கிய நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல் நாளான நேற்று விடுப்பில் சென்றவர்கள் மற்றும் முன் அனுபவம் இல்லாதவர்கள், வார விடுமுறையில் சென்றவர்கள் என இவர்களை வைத்து தமிழகத்தில் ஓரளவு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனால் இரண்டாவது நாளான இன்று தலைகீழாக மாறி தமிழகம் முழுவதும் பேருந்து சேவை முடங்கியுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
BREAKING: தமிழகம் முழுவதும் முடங்கியது பேருந்து சேவை …. பொதுமக்கள் அவதி..!!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more