உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்களுக்கு மெட்ரோ நிர்வாக மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற அக்டோபர் 23ஆம் தேதி நடைபெறவுள்ள பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான இடையேயான போட்டியை காண வரும் ரசிகர்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்டை காண்பித்தாள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Breaking: கிரிக்கெட் ரசிகர்களுக்கு அக்.23 தேதி இலவசம்….. மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு….!!!
Related Posts
“எரிபொருள் செலவு மிச்சம்” தமிழகத்தில் விரைவில் LNG பேருந்துகள்….!!
LNG மூலம் இயங்கும் 2 பேருந்துகளின் சோதனை ஓட்டத்தை விரைவில் நடத்த தமிழ்நாடு போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் ஒரு பேருந்தும், சென்னையில் ஒரு பேருந்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சோதனை வெற்றிபெற்றால், எரிபொருள் செலவைக்…
Read moreதமிழகத்தில் ஏப்ரல் 28,29,30 ஆகிய மூன்று நாட்கள் டாஸ்மாக் மூடல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் பொதுவாக முக்கிய திருவிழாக்கள் ,பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்தவகையில் மதுரை அத்திப்பட்டி கிராமத்தில் புது மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. அதனால் திருவிழாவை முன்னிட்டு மக்கள் வசதிக்காக டாஸ்மாக்…
Read more