உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்களுக்கு மெட்ரோ நிர்வாக மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற அக்டோபர் 23ஆம் தேதி நடைபெறவுள்ள பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான இடையேயான போட்டியை காண வரும் ரசிகர்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்டை காண்பித்தாள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.