மேற்குவங்க மாநிலத்தில் இரண்டு வெவ்வேறு அரசு மருத்துவமனைகளில் அடினோ வைரஸ் ஆல் பாதிக்கப்பட்ட ஒன்பது மாத குழந்தை உட்பட ஐந்து குழந்தைகள் சுவாசத் தொற்றினால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் இரண்டு குழந்தைகள் கொல்கத்தா அரசு மருத்துவமனையிலும் மூன்று குழந்தைகள் பிசி ராய் அரசு குழந்தை நல மருத்துவர் அறிவியல் கல்லூரியிலும் சிகிச்சை பெற்று வந்துள்ளன. இருந்தாலும் உயிரிழந்த குழந்தைகளின் மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளிவந்த பிறகு தான் இது உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூச்சு திணறல்…. 5 குழந்தைகள் மருத்துவமனையில் பரிதாப பலி….!!!!
Related Posts
என்ன ஒரு புத்திசாலித்தனம்…. அதுக்காகவே 200 விமானங்களில் பயணித்த பலே திருடன்… வெளிவந்த உண்மை…!!!
பல விமானங்களில் பயணித்து சக பயணிகளிடமிருந்து நகைகள் மற்றும் மதிப்பு மிக்க பொருட்களை திருடிய 40 வயது நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். ராஜேஷ் கபூர் என்ற நபர் கடந்த ஆண்டில் திருடுவதற்காக மட்டும் குறைந்தது 200 விமான பயணங்களை…
Read moreஎன்னம்மா ஒரு நியாயம் வேண்டாமா?…. KURKUREக்காக கணவரிடம் விவாகரத்து கேட்ட மனைவி ….!!!
உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த பெண் ஒருவர் ஸ்னாக்ஸ் சாப்பிடுவதில் ஆர்வம் கொண்டவர். அவர் தன்னுடைய கணவரிடம் ஐந்து ரூபாய்க்கு குர்குரே பாக்கெட் தினமும் வாங்கி வர கூறியுள்ளார். ஆனால் கணவர் மறந்ததால் தாய் வீடு சென்ற அவர் போலீஸில் புகார்…
Read more