மேற்குவங்க மாநிலத்தில் இரண்டு வெவ்வேறு அரசு மருத்துவமனைகளில் அடினோ வைரஸ் ஆல் பாதிக்கப்பட்ட ஒன்பது மாத குழந்தை உட்பட ஐந்து குழந்தைகள் சுவாசத் தொற்றினால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் இரண்டு குழந்தைகள் கொல்கத்தா அரசு மருத்துவமனையிலும் மூன்று குழந்தைகள் பிசி ராய் அரசு குழந்தை நல மருத்துவர் அறிவியல் கல்லூரியிலும் சிகிச்சை பெற்று வந்துள்ளன. இருந்தாலும் உயிரிழந்த குழந்தைகளின் மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளிவந்த பிறகு தான் இது உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூச்சு திணறல்…. 5 குழந்தைகள் மருத்துவமனையில் பரிதாப பலி….!!!!
Related Posts
ஜூலை 1 முதல் மகளிருக்கு 1 லட்சம் பணம் வழங்கப்படும்…. அசத்தலான அறிவிப்பு…!!
தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1…
Read moreவீடியோ காலில் எனது ஆடைகளை கழற்றச் சொல்வார்…. ரேவண்ணா மீது பரபரப்பு புகார்…!!
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, அவர்களிடம், பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் பணிசெய்யும் பெண்ணின் மகள் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாது, “என் அம்மா ரேவண்ணா வீட்டில் வேலை செய்துவந்தார்.…
Read more