மார்ச் 1ம் தேதி (இன்று) வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்ந்து ரூ.1,120.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 223 உயர்ந்து ரூ.2,268க்கும் விற்பனை உ செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக உயர்த்தப்படாமல் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, 3 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
BREAKING: சிலிண்டர் விலை உயர்வு…. இல்லத்தரசிகள் ஷாக்…!!!
Related Posts
“நிலவின் அடியில் தண்ணீர்”…. இஸ்ரோ விஞ்ஞானிகள் சொன்ன குட் நியூஸ்…!!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த வருடம் நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன் விண்கலத்தை நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பினர். அங்கு விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றை தரையிறக்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது…
Read moreஇறந்துபோன மனைவி…. மாமியார் மீது மருமகனுக்கு வந்த காதல்…. திருமணம் செய்துவைத்த மாமனார்…!!
பீகார் மாநிலம் வாங்கா நகரை சேர்ந்தவர் சிக்கந்தர் யாதவ். இவருடைய மனைவி சில வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்துள்ளார். இதனால் சிக்கந்தர் தன்னுடைய மனைவியின் தந்தை வீட்டில் அதாவது மாமனார், மாமியார் வீட்டில் தங்கி இருக்கிறார் மாமனார் தினேஷ் அவர்களுக்கு 55 வயதும்…
Read more