மாதம் 4 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தும் வேலைக்கு வர யாரும் தயாராக இல்லை என்று ஒரு பன்னாட்டு நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள எண்ணெய் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர யாரும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. கடலுக்கு அடியில் உள்ள அடுக்குகளில் இருந்து எண்ணெய் எடுக்கும் பணியிடங்களை நிரப்ப அந்நிறுவனம் திணறி வருகின்றது. தினம்தோறும் 12 மணி நேரம் வேலை,பணியாளர் இரண்டு ஆண்டுகள் தங்க முடிவு செய்தால் வேலையை விட்டு வெளியேறுவதற்கு முன்பு ஒரு கோடி வரை சம்பளம் உள்ளிட்ட பிற பலன்கள் கிடைக்கும். இருந்தாலும் இந்த வேலையை செய்ய யாரும் முன் வரவில்லை என்று அந்நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
மாதம் ரூ.4 லட்சம் சம்பளம்…. வேலை பார்க்க ஆளில்லை…. கவலை தெரிவித்த பன்னாட்டு நிறுவனம்…..!!!!
Related Posts
மண்ணுக்குள் புதைக்கப்பட்ட முதியவர் 4 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!!
கிழக்கு ஐரோப்பாவில் மால்டோவா என்ற நாடு அமைந்துள்ளது. இங்குள்ள உஸ்டியா கிராமத்தில் 74 வயது மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அப்பகுதியைச் சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவருக்கு கொலையில் தொடர்பு இருப்பது…
Read moreஅடக்கடவுளே…! திடீரென விமானத்திலிருந்து கீழே விழுந்த ஊழயர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
இந்தோனேஷியா தலைநகர் ஜகத்தாவில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு விமானத்தை ஆய்வு செய்வதற்காக ஊழியர் ஒருவர் சென்றுள்ளார். அவர் ஆய்வை முடித்துவிட்டு கீழே இறங்க முயன்ற போது அவர் நிற்பதை கவனிக்காமல் ஊழியர்கள்…
Read more