மாதம் 4 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தும் வேலைக்கு வர யாரும் தயாராக இல்லை என்று ஒரு பன்னாட்டு நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள எண்ணெய் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர யாரும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. கடலுக்கு அடியில் உள்ள அடுக்குகளில் இருந்து எண்ணெய் எடுக்கும் பணியிடங்களை நிரப்ப அந்நிறுவனம் திணறி வருகின்றது. தினம்தோறும் 12 மணி நேரம் வேலை,பணியாளர் இரண்டு ஆண்டுகள் தங்க முடிவு செய்தால் வேலையை விட்டு வெளியேறுவதற்கு முன்பு ஒரு கோடி வரை சம்பளம் உள்ளிட்ட பிற பலன்கள் கிடைக்கும். இருந்தாலும் இந்த வேலையை செய்ய யாரும் முன் வரவில்லை என்று அந்நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
மாதம் ரூ.4 லட்சம் சம்பளம்…. வேலை பார்க்க ஆளில்லை…. கவலை தெரிவித்த பன்னாட்டு நிறுவனம்…..!!!!
Related Posts
முகம் கழுவ தண்ணீரா…? ஆவேசமான பெண்…. ஸ்விக்கி ஊழியருக்கு ஆதரவாக ஆன்லைனில் திரண்ட மக்கள்…!!
நொய்டாவில் உள்ள ஸ்விக்கி டெலிவரி டிரைவர் ஒருவர் வாடிக்கையாளரிடம் பிரியாணி பார்சல் வழங்கிவிட்டு இரண்டு முறை தண்ணீர் கேட்டுள்ளார். வாடிக்கையாளரும் குடிக்க தான் தண்ணீர் கேட்கிறார் என நினைத்து வழங்க டெலிவரி செய்பவர் இரண்டு முறையும் அந்த தண்ணீரில் முகத்தைக் கழுவுவதைக்…
Read moreஆச்சரியம்…! 4 கைகள், 3 கால்களுடன் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்…. எங்கு தெரியுமா…?
இந்தோனேசியாவில் மிகவும் அரிதாக 3 கால்கள் மற்றும் 4 கைகளுடன் இரட்டை குழந்தைகள் ஒட்டி பிறந்துள்ளனர். அதன்படி இந்த குழந்தைகள் ஒரே ஆண் குறியுடன் 3 கால்கள் மற்றும் 4 கைகளுடன் இந்த இரட்டை குழந்தைகள் கடந்த 2018 ஆம் ஆண்டு…
Read more