மாதம் 4 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தும் வேலைக்கு வர யாரும் தயாராக இல்லை என்று ஒரு பன்னாட்டு நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள எண்ணெய் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர யாரும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. கடலுக்கு அடியில் உள்ள அடுக்குகளில் இருந்து எண்ணெய் எடுக்கும் பணியிடங்களை நிரப்ப அந்நிறுவனம் திணறி வருகின்றது. தினம்தோறும் 12 மணி நேரம் வேலை,பணியாளர் இரண்டு ஆண்டுகள் தங்க முடிவு செய்தால் வேலையை விட்டு வெளியேறுவதற்கு முன்பு ஒரு கோடி வரை சம்பளம் உள்ளிட்ட பிற பலன்கள் கிடைக்கும். இருந்தாலும் இந்த வேலையை செய்ய யாரும் முன் வரவில்லை என்று அந்நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
மாதம் ரூ.4 லட்சம் சம்பளம்…. வேலை பார்க்க ஆளில்லை…. கவலை தெரிவித்த பன்னாட்டு நிறுவனம்…..!!!!
Related Posts
பேரழிவு…! ஒரு உயிரினம் கூட இல்லாமல் மொத்தமாக அழியும் பூமி…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை…!!
பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணினி உருவகப்படுத்துதல் தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பூமி அழியப்போகிறது என அவர்கள் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர். அதாவது பூமியில் மனிதர்கள், விலங்குகள் உட்பட எந்த உயிரினங்களும் வாழ…
Read more“உல்லாச குழு”…. வருஷத்துக்கு 25 கன்னிப்பெண்கள்…. வடகொரிய அதிபரின் மற்றொரு பக்கம்… போட்டுடைத்த பெண்…!!
வடகொரிய நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன். இவர் பல வினோதமான சட்டங்களை இயற்றி சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். இந்த நாட்டில் நடக்கும் பல விஷயங்கள் வெளியில் தெரிய வருவதே கிடையாது. இருப்பினும் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாவது வழக்கம்.…
Read more