தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குற்றாலத்திற்கு சென்று அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இதனை அடுத்து சுற்றுலா பயணிகள் தங்கள் கொண்டு வந்த உணவுகளை பூங்கா மற்றும் பல்வேறு இடங்களில் அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர். மேலும் அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
காணும் பொங்கல் அன்று…. குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்…. போலீஸ் கண்காணிப்பு…!!
Related Posts
பள்ளி மாணவியை விமானத்தில்…. விபச்சார வழக்கு விவகாரத்தில் வெளியான ஷாக் தகவல்…!!
சென்னை வளசரவாக்கத்தில் வீட்டில் வைத்து பள்ளி மாணவிகளை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக நதியா என்ற பெண்ணையும் அவருடைய உறவினர்களையும் காவல்துறையினர் கைது விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் சென்னையில் இருந்து விமான மூலம் ஹைதராபாத்திற்கு அழைத்து சென்று பாலியல்…
Read moreசேமிப்பு பணத்தை வழங்கிய சிறுமி…. மாணவியின் கனவை நினைவாக்கிய முதல்வர் ஸ்டாலின்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!
சேமிப்பு பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய இலங்கைத் தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாணவி கல்லூரியில் படிப்பதற்கான சேர்கை ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். புதுக்கோட்டை இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசித்து வரும் ஷரீனா கிருஷ் மற்றும் டெனிஷா…
Read more