நடிகை குஷ்பு மற்றும் இயக்குனர் சுந்தர் சி தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சுந்தர் சி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், குஷ்புவிற்கு ஒரு முறை உடல்நிலை சரியில்லாமல் போனபோது மருத்துவர், உங்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். அதனால் மனமுடைந்து அழுத அவர், வேறு திருமணம் செய்து கொள்ளுமாறு என்னிடம் கூறினார். பிறகு கடவுள் வேறு ஒரு கணக்கை போட்டு எங்களுக்கு ஒன்றுக்கு இரண்டு தேவதைகள் பிறந்தார்கள் என்று உருக்கமாக பேசியுள்ளார்.
குழந்தை பிறக்காது… வேறு திருமணம் செய்ய சொன்னார்… சுந்தர்.சி உருக்கம்….!!!
Related Posts
சோறு போட்ட கடவுள்…. என் அம்மா-அப்பாவுக்கு அப்புறம் அவரு தான்…. கண்ணீர் விட்ட நடிகர் வடிவேலு…!!
நடிகர் வடிவேல் சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவர் அளித்துள்ள பேட்டியில் உருக்கமாக பேசியுள்ளார். அதாவது அப்பொழுது கவுண்டமணி செந்தில் இருக்கும் நேரம். என்னுடைய வாழ்க்கையில் சோறு போட்ட கடவுள் என்னை வாழ வைத்த…
Read more‘தங்கல்’ நடிகை ஜைரா வாசிமின் வீட்டில் சோகம்…. இரங்கல் தெரிவிக்கும் சினிமா பிரபலங்கள்…!!
தங்கல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஜைரா வாசிம். இவர்சீக்ரெட் சூப்பர் ஸ்டார், தி ஸ்கை இஸ் பிங் போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவருடைய தந்தை ஜாஹித் வாசிம் நேற்று காலமானார். இதை ஜைரா…
Read more