தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தாலிக்கு தங்கம் திட்டத்தை அதிமுக நிறுத்தியதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பச்சை பொய் சொல்கிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். விருதுநகரில் பேசிய அவர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஆளும் திமுக அரசு 100 சதவீதம் தோல்வி அடைந்து மக்கள் முன் அம்பலப்பட்டு நிற்கிறது. மடிக்கணினி மற்றும் அம்மா கிளினிக் உட்பட அனைத்து திட்டங்களையும் திமுக நிறுத்திவிட்டது என தெரிவித்துள்ளார்.
தாலிக்கு தங்கம் திட்டம்… பச்சை பொய் சொல்லும் பி.டி.ஆர்… ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு….!!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more