“தியாகராயர், பனகல் அரசர், சௌந்தரபாண்டியர் ஆகியோர் பெயர்களில் திராவிட கோட்டமாக இருக்கும் இடத்தில் உங்களது ஷோ எடுபடுமா? நீங்கள் நடத்திய ரோடு ஷோ, ப்ளாப் ஷோவாகவே முடிந்துள்ளது. சென்னை தியாகராயர் நகரில் நேற்று ரோடு ஷோ நடத்தினீர்களே? அந்த இடத்திற்கு தியாகராயர் நகர் என பெயர் வந்த வரலாறு உங்களுக்கு தெரியுமா?” தேனி பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடியைப் பார்த்து கேள்வி எழுப்பிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
“இது ரோடு ஷோ அல்ல பிளாப் ஷோ” – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்…!!
Related Posts
தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை… மக்களே அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல்வேறு மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக…
Read moreகன்னியாகுமரி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!
தென்மேற்கு வங்க கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் கன்னியாகுமரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நீர் நிலைகளுக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. அடுத்த…
Read more