100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் விதமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை அனைத்து தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் சனி ஞாயிறு வருவதால் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. எனவே விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் செல்வோர் இப்போதே பயணத்தை திட்டமிடுங்கள்.
தமிழகத்தில் 3 நாள் தொடர் விடுமுறை… ஊருக்கு போக ரெடியா இருங்க…!!!
Related Posts
நாளை அட்சய திரிதியை; நகைக்கடைகளில் சலுகை…!!!
சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14வது நாளில்அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால், அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் 3வதாக வரும் திதி திரிதியை அட்சய திருதி ஆகும். 3-ஆம் எண்ணுக்கு அதிபதியான குரு உலோகத்தில் தங்கத்தை…
Read moreவேகத்தடை… மின்கம்பங்களை அகற்ற மின்சார வாரியம் உத்தரவு….!!!!
தமிழகத்தில் வேகத்தடை அருகில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றி வேறு இடங்களில் நட தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது. சிட்லபாக்கம் மற்றும் மணலியில் வேகத்தடை மீது ஏறிய பைக்குகள் நிலை தடுமாறி மின்கம்பங்கள் மீது மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். இதனைத்…
Read more