தேர்தல் பத்திரம் கணக்கில் உள்ளதால் அதனை ஊழலாக கருத முடியாது என பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தேர்தல் பத்திரம் மூலம் அதிகாரப்பூர்வமாக அரசியல் கட்சிகள் பணம் பெற்றதால்தான் இத்தனை ஆண்டுகள் கழித்தும் அதை சரிபார்க்க முடிகிறது என்று கூறினார். மேலும், தேர்தல் பத்திரம் மூலம் அனைத்து கட்சிகளும் பணம் பெற்றுள்ளதாக கூறிய அவர், பாஜக மீது மட்டும் குற்றம் சுமத்துப்படுவதாக வேதனை தெரிவித்தார்.
தேர்தல் பத்திரம் ஊழல் கிடையாது…. தமிழிசை வேதனை…!!!
Related Posts
ஜெயக்குமார் வீட்டில் 5 மணி நேரமாக…. தடவியல் நிபுணர்கள் சோதனை…!!!
நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங், மர்மமான முறையில் எரித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டு 5 நாட்கள் ஆன நிலையில் 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தடயவியல் அதிகாரிகள்…
Read moreகல்லூரி மாணவர்களுக்கு பாலியல் பேரம்: புட்டு புட்டு வைத்த நிர்மலா தேவி…!!
தான் யாருக்காக மாணவிகளை பாலியல் ரீதியில் தவறாக வழிநடத்த முயன்றேன் என்பது குறித்து முன்னாள் பேராசிரியை நிர்மலாதேவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறை…
Read more