மக்களவைத் தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் போட்டியிடும் நிலையில், இறுதி நாளான இன்று கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த எம்.பன்னீர்செல்வம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பாஜக கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சுயேச்சையாக போட்டியிடும் நிலையில், பலரும் அதே பெயரில் போட்டியிடுவதால் ஓட்டுக்கள் பிரிய வாய்ப்புள்ளது.
என்னடா இது OPS-க்கு வந்த சோதனை…. ராமநாதபுரம் தொகுதியில் மேலும் ஒரு ஓபிஎஸ்…!!
Related Posts
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியாகிறது… மாணவர்களே ரெடியா இருங்க….!!!
தமிழகத்தில் நாளை மே 10ம் தேதி காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்…
Read moreபொறியியல் மாணவர் சேர்க்கை… இதுவரை 56 ஆயிரம் பேர் விண்ணப்பம்…!!!
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்ப பதிவு கடந்த மே 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று நாட்களில்…
Read more