முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், புனே மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல் பெண் குடியரசுத் தலைவராக 2007 2012 வரை பதவி வகித்த அவர், ஓய்வுக்கு பிறகு, புனேயில் வசித்து வருகிறார். காய்ச்சல், நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதிபா பாட்டீல் மருத்துவமனையில் அனுமதி…!!
Related Posts
EMI இருக்கா…? இந்த தப்ப பண்ணிடாதீங்க….. ரூ295 அபராதம்….!!!
வங்கி வாடிக்கையாளர்கள் அவர்களின் கணக்கில் இருந்து ரூ.295. கட்டணம் வசூலிக்கப்பட்டதற்கான காரணம் அறியாமல் குழம்பியுள்ளனர். *காரணம்:* * இந்தக் கட்டணம் NACH (National Automated Clearing House) மூலம் சரியான நேரத்தில் கடன் EMIயைச் செலுத்தத் தவறினால் ஏற்படும் அபராதம். *கட்டணத்தின்…
Read more“செல்போன் பார்க்காதே”… புத்தகத்தை எடுத்து படி…. பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!!
கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நாராயணன்-சுதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு லிகிதா (18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் அதிகநேரம் செலவிட்டதோடு செல்போனை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரைப் பெற்றோர்…
Read more