அண்ணா நூலகத்திலிருந்து புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்கு 6 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் உள்ள நிலையில் ஒரு லட்சம் புத்தகங்களை வாசகர்கள் ஆவணங்களை கொடுத்து வீட்டுக்கு கொண்டு செல்லலாம். 2010 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நூலகத்தில் குறிப்பு எடுக்க மட்டுமே இதுவரை அனுமதி வழங்கப்பட்ட நிலையில் மார்ச் 12 முதல் புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதி… சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
அட இது நல்லா இருக்கே…. மக்களுக்கு உதவ தவெக தலைவர் விஜய் போட்ட பலே திட்டம்… விரைவில் வெளியாகிறது அறிவிப்பு…!!!
சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். அதற்கு தற்போதையிலிருந்து பல திட்டங்களை தீட்டி வருகிறார். அதன்படி மக்களுக்கு சட்ட உதவி வழங்க அனைத்து காவல் நிலையங்களையும்…
Read more2.66 கோடி செல்போன்களுக்கு கனமழை எச்சரிக்கை குறுஞ்செய்தி…. பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை….!!!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் 2.66 கோடி செல்போன்களுக்கு கனமழை எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மார்ச் 1 முதல் நேற்று வரை இயல்பை விட 17…
Read more