அண்ணா நூலகத்திலிருந்து புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்கு 6 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் உள்ள நிலையில் ஒரு லட்சம் புத்தகங்களை வாசகர்கள் ஆவணங்களை கொடுத்து வீட்டுக்கு கொண்டு செல்லலாம். 2010 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நூலகத்தில் குறிப்பு எடுக்க மட்டுமே இதுவரை அனுமதி வழங்கப்பட்ட நிலையில் மார்ச் 12 முதல் புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதி… சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
மக்களே எச்சரிக்கை…. “கடல்… ஆறு… குளம் உள்ளே செல்ல கூடாது” மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!
திருநெல்வேலி மாவட்டத்தில் ரெட் அலர்ட் என்பது கடந்த டிசம்பர் மாதம் கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கக்கூடிய…
Read moreஅட இது நல்லா இருக்கே…. மக்களுக்கு உதவ தவெக தலைவர் விஜய் போட்ட பலே திட்டம்… விரைவில் வெளியாகிறது அறிவிப்பு…!!!
சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். அதற்கு தற்போதையிலிருந்து பல திட்டங்களை தீட்டி வருகிறார். அதன்படி மக்களுக்கு சட்ட உதவி வழங்க அனைத்து காவல் நிலையங்களையும்…
Read more