செந்தில் பாலாஜி மனு மீது பிப்.15ஆம் தேதி தீர்ப்பு என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட அவர், தற்போது புழல் சிறையில் உள்ளார். இந்த நிலையில், வழக்கு தொடர்பான விசாரணையை தள்ளி வைக்க கோரி நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பிப்.15ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என உத்தரவிட்டார்.
BREAKING: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிம்மதி…. பிப்ரவரி 15ஆம் தேதி தீர்ப்பு…!!!
Related Posts
JUST IN: துப்பாக்கி குண்டு பாய்ந்து CISF வீரர் உயிரிழப்பு…. சோகம்!!!
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ரவி கிரண் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். இரவு பணி முடிந்து வீடு திரும்பியபோது அவர் கொண்டு வந்த துப்பாக்கி கழுத்தில் பட்டு குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…
Read moreBREAKING: 3 நாட்களுக்கு மேகமலை அருவிக்கு செல்ல தடை…!!
தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை அருவிக்கு செல்ல மூன்று நாட்கள் தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கனமழையால் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி மாவட்டத்திற்கு இன்று அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம்.
Read more