கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு செல்லும் பக்தர்கள் பிப்ரவரி 6ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று விழா ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் சந்தியாகு தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு திருவிழா வருகின்ற பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கும் நிலையில் இரண்டாம் நாள் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் தங்களுடைய பெயர்களை பிப்ரவரி 6ஆம் தேதிக்குள் ராமேஸ்வரம் வேர்க்கோடு புனித ஜோசப் ஆலய நிர்வாகத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்திற்கு பத்து ரூபாய் மற்றும் படகில் செல்ல கட்டணமாக 2000 ரூபாய் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!
Related Posts
அனுமதியின்றி வெளியிட்ட காதல் பேட்டி… தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…. யூடியூபர்கள் 3 பேர் கைது…!!
Youtube இல் அனுமதி இல்லாமல் காதல் தொடர்பான பேட்டியை ஒளிபரப்பியதால் இளம் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனுமதி இல்லாமல் பேட்டியை ஒளிபரப்பியதால் இளம் பெண் தற்கொலைக்கு முயற்சி செய்ததால் தனியார் யூடியூப் சேனல் உரிமையாளர் மற்றும்…
Read moreதமிழகத்தின் “கடைசி விவசாயி” உயிரிழந்தார்…. பெரும் சோகம்….!!
தூத்துக்குடி அருகே மீனாட்சிபுரம் கிராமத்தில் வாழ்ந்த ஒரே ஒரு முதியவரும் உயிரிழந்தார். தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பொய்த்துப் போனதன் காரணமாக இந்த ஊர் மக்கள் வெளியேறி விட்டனர். மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் கந்தசாமி (75) மட்டும் கிராமத்தை…
Read more