கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு செல்லும் பக்தர்கள் பிப்ரவரி 6ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று விழா ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் சந்தியாகு தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு திருவிழா வருகின்ற பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கும் நிலையில் இரண்டாம் நாள் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் தங்களுடைய பெயர்களை பிப்ரவரி 6ஆம் தேதிக்குள் ராமேஸ்வரம் வேர்க்கோடு புனித ஜோசப் ஆலய நிர்வாகத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்திற்கு பத்து ரூபாய் மற்றும் படகில் செல்ல கட்டணமாக 2000 ரூபாய் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!
Related Posts
“அதிமுகவில் விரைவில் புரட்சி வெடிக்கும்”… அடித்து சொல்லும் அமைச்சர் ரகுபதி… என்ன மேட்டர் தெரியுமா…?
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் அதிமுகவை பற்றி பேச எனக்கு தகுதி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர்.…
Read more“குஷியோ குஷி”…. தமிழகம் முழுவதும் 20,000 ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில்… அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் 20,000 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில்…
Read more