தமிழகத்தில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கிய நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல் நாளான நேற்று விடுப்பில் சென்றவர்கள் மற்றும் முன் அனுபவம் இல்லாதவர்கள், வார விடுமுறையில் சென்றவர்கள் என இவர்களை வைத்து தமிழகத்தில் ஓரளவு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனால் இரண்டாவது நாளான இன்று தலைகீழாக மாறி தமிழகம் முழுவதும் பேருந்து சேவை முடங்கியுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
BREAKING: தமிழகம் முழுவதும் முடங்கியது பேருந்து சேவை …. பொதுமக்கள் அவதி..!!!
Related Posts
“அடுத்த 15 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும்” – கி.வீரமணி எச்சரிக்கை…!!!
மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பாஜக அத்துமீறலில் ஈடுபடும் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். பாஜகவின் தோல்வி உறுதியான காரணத்தால் அக்கட்சி அச்சமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், இதனால் பாஜகவினர் எந்த எல்லைக்கும் செல்லுவார்கள் எனக் கூறினார். பாஜகவை…
Read more“இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை” விஜயகாந்த் குறித்து ரஜினி உருக்கம்…!!
மத்திய அரசால் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் நம்மோடு இல்லை என்பதை இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மறைந்த விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், பத்ம விருதுகள்…
Read more