பிரபல டெலிகாம் ஆபரேட்டரான பிஎஸ்என்எல் பயனர்களின் தரவுகள் கசிந்துள்ளன. இணையம் மற்றும் லேண்ட்லைன் சேவைகளை பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளது. பெரல் என்ற ஹேக்கர் பயணர்களின் தனிப்பட்ட மற்றும் அடையாள விவரங்களை டார்க் வெப்பில் விற்பனைக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. பயணர்களின் தனிப்பட்ட தகவல்கள், தொடர்பு தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் பில்லிங் விவரங்கள் இதில் உள்ளதாக தெரிகின்றது
பிஎஸ்என்எல் பயனர்களின் தரவு கசிவு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!
Related Posts
இந்த ஒரே ஒரு கார்டு மட்டும் இருந்தால் போதும்…. குறைந்த வட்டியில் கடன்…. விண்ணப்பிப்பது எப்படி…??
மத்திய அரசு ஆனது இந்தியாவில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்று பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம். இந்த திட்டத்தில் ஒவ்வொரு வருடமும் ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இன்னொரு திட்டமும்…
Read moreமக்கள் செத்துக்கொண்டிருந்தபோது…. தட்டை தட்ட சொன்னவரையா கடவுள் அனுப்பினார்…? – ராகுல் கேள்வி…!!
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடவுள் தன்னை இந்த பூமிக்கு அனுப்பியதாக கூறியிருந்த நிலையில் இதற்கு ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அதாவது அவர் கூறுகையில், தன்னை கடவுள் அனுப்பியதாக கூறும் மோடி 22 தொழிலதிபர்களுக்காக மட்டுமே வேலை செய்கிறார். அம்பானி,…
Read more