தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான காப்பீட்டு தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று அமைச்சர் அன்பரசன் உத்தரவிட்டுள்ளார். வங்கி மற்றும் காப்பீடு நிறுவனங்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பரசன், வெளி மாவட்ட மதிப்பீடாளர்கள் மூலம் இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் உள்ளிட்ட அவற்றின் பாதிப்பு விவரத்தை மதிப்பீடு செய்து இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
புயல் பாதிப்பு…. காப்பீடு நிறுவனங்களுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவு…..!!!
Related Posts
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய தகவல்…!!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்,…
Read moreசாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read more