அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை டிசம்பர் நான்காம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜூன் 14ஆம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது உடல்நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நிலையை காரணம் காட்டி ஜாமின் வழங்க வேண்டும் என அவரது தரப்பு வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது டிசம்பர் நான்கு வரை செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more