கேரள மாநிலம் குருவாயூரில் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் குருவாயூர் ஏகாதசி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டிசம்பர் மாதத்தில் குருவாயூர் ஏகாதசி கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வருடம் நவம்பர் 23ஆம் தேதி குருவாயூர் ஏகாதசி கொண்டாட திட்டமிட்டுள்ள நிலையில் அன்று யானை ஊர்வலத்துடன் புகழ்பெற்ற ஏகாதசி விளக்கு நடைபெறுகிறது. இதனைக் காண பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் திருச்சூர் மாவட்டம் சாவக்காடு தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் நவம்பர் 23 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!
Related Posts
இங்க பாருங்க…. “கைகளை தூக்கி நின்ற இளைஞர்கள்” மனம் நெகிழ்ந்த மோடி….!!!
மேற்குவங்க மாநிலம் ஹூக்ளியில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியபோது அன்னையர் தினத்திற்கான பரிசுகளை மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். கூட்டத்திற்கு நடுவே அமர்ந்திருந்த இரண்டு இளைஞர்கள் மோடியும் அவரது மறைந்த தாயார் ஹீரா பென் ஆகியோர் இணைந்து இருக்கும்படியான வரைந்த…
Read more“2047க்குள் அனைவருக்கும் காப்பீடு” கிராமப்புறங்களுக்கு சேவையை வழங்க புதிய திட்டம்….!!
லைஃப் இன்சூரன்ஸ் & காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் சேவைகளை கிராமப்புறங்களில் விரிவுபடுத்துவதை IRDAI கட்டாயமாக்கியுள்ளது.’2047க்குள் அனைவருக்கும் காப்பீடு’ என்ற நோக்கத்தில், இந்த புதிய விதிமுறை நடப்பு நிதியாண்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனத்திற்கும் குறிப்பிட்ட கிராமங்களை ஒதுக்கி,…
Read more