இந்தியாவில் 100 நாள் வேலை திட்டத்திற்கு தேவையின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 100 நாள் வேலை செய்தவர்களின் வங்கிக் கணக்கில் 20 நாட்களுக்கு மேல் சம்பளம் வரவு வைக்கவில்லை. அது மட்டுமல்லாமல் நிதி பற்றாக்குறையால் இந்த திட்டம் முடங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனே 23 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க ஊரக வளர்ச்சித் துறை பரிந்துரை செய்த நிலையில் மத்திய அரசு இவ்வாறு அறிவித்துள்ளது.
வங்கி கணக்கில் பணம் வந்துவிடும் கவலை வேண்டாம்… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
மேலும் 10 பேரை தட்டித் தூக்கிய பாஜக…. மீண்டும் மோடி தலைமையில் ஆட்சி அமைவது கன்ஃபார்ம்….!!!
மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைய சுயேச்சை, சிறு கட்சிகளை சேர்ந்த மேலும் 10 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 240 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி கட்சிகளை பாஜக நம்பி இருக்கிறது. இந்த நிலையில் பாஜக…
Read moreஅடுத்த 5 வருடம் நாடாளுமன்றத்தை கலக்கப்போகும் 5 தோழிகள்… இது வேற லெவல்…!!!
நாடாளுமன்றத்தை தங்கள் சிறந்த பேச்சுகளால் நிலைகுலைய செய்யும் 5 பெண் எம்பிக்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலிருந்து கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி ஆகிய மூன்று பேரும், மேற்குவங்கம் மாநிலத்திலிருந்து மஹீவா மொய்த்ராவும், மகாராஷ்டிராவில் இருந்து சரத் பவார் மகள் சுப்ரியா சுலே…
Read more