இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி இடஒதுக்கீடு என்பது சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 50% இடங்களுக்கு சிறுபான்மையினரை சேர்த்தாலும் இதில் மீதமுள்ள 50% இடங்களுக்கும் தகுதி அடிப்படையில் சிறுபான்மையினர் போட்டியிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. SIET கல்லூரி நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 50 சதவீத இடங்களில் சிறுபான்மையினரை சேர்த்து கொள்ளலாம் எனவும் அதற்கு மேற்பட்டு சேர்க்க கூடாது என்ற உத்தரவை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளதுள்ளனர்.
சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு இடஒதுக்கீடு பொருந்தாது… வெளியான அறிவிப்பு….!!!
Related Posts
“அடுத்த 15 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும்” – கி.வீரமணி எச்சரிக்கை…!!!
மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பாஜக அத்துமீறலில் ஈடுபடும் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். பாஜகவின் தோல்வி உறுதியான காரணத்தால் அக்கட்சி அச்சமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், இதனால் பாஜகவினர் எந்த எல்லைக்கும் செல்லுவார்கள் எனக் கூறினார். பாஜகவை…
Read more“இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை” விஜயகாந்த் குறித்து ரஜினி உருக்கம்…!!
மத்திய அரசால் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் நம்மோடு இல்லை என்பதை இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மறைந்த விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், பத்ம விருதுகள்…
Read more