இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் facebook பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பேஸ்புக்கில் உள்ள எந்த லிங்குகளையும் நம்பி கிளிக் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். பொருட்களை வாங்குவதற்கு அதிகாரப்பூர்வ தளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் லிங்குகள், செயலிகள் மற்றும் கோப்புகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டனர். ஒருவேளை யாராவது சைபர் மோசடிக்கு ஆளாகி இருந்தால் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கு ஷாக் நியூஸ்…. சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை….!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கலியை எதற்கெல்லாம் இழுக்கலாம்?…. ரயில்வே விதி சொல்வது என்ன….???
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ரயில்வே விதிகளை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அதன்படி அபாய சங்கலியை அவசர காலத்தில் பிடித்து…
Read moreபெற்றோர்களே உஷார்…. 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை போட்ட ஸ்மோக்கி பீடா…!!!
இன்றைய காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த…
Read more