ஆகஸ்ட்15 சுதந்திர தினத்தையொட்டி, நாளை மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளியில் கொடியேற்றிய பின்பு, சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் குறித்து ஓவியம், கவிதை, கட்டுரை போட்டிகளை மானவர்களுக்கு நடத்தவும், தலைவர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மயிலாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளை நடத்தவும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
FLASH NEWS: மாணவர்களே நாளை பள்ளிக்கு செல்லவும்…. வெளியான உத்தரவு…!!
Related Posts
மறுமதிப்பீட்டுக்கு ரூ.505, மறுகூட்டலுக்கு ரூ.205 கட்டணம்…. +1 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!
+1 மாணவர்கள் விடைத்தாள் நகலினை மே 30ம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், மறுகூட்டல்-II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, மே 31 முதல்…
Read moreஇவர்களுக்கு மட்டுமே கலைஞர் கனவு இல்லத்தின் கீழ் வீடு…. தமிழக அரசு அறிவிப்பு…!!
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3,100 கோடி செலவில் 1 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது. அந்தவகையில் அனைத்து குடிசைகளையும் ஆய்வு செய்து, தகுதியின் அடிப்படையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் பயனாளிகளை…
Read more