விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.புதுப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிறுத்தம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக நின்ற இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் பாண்டி மற்றும் கருப்பன் என்பது தெரியவந்தது. இருவரும் கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோதமான செயல்…. 2 வாலிபர்கள் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
கள்ளக்காதலன் கட்டிய தாலியுடன் போலீஸ் ஸ்டேஷன் வந்த இளம்பெண்… தாய் அழுவதை பார்த்து பரிதவித்த 2 பிள்ளைகள்…. கெஞ்சிய கணவர்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்…!!
சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் தனது காதலனுடன் நேற்று காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 4 மற்றும் 1 1/2 வயதில் இரண்டு…
Read moreFLASH: பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு…. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு….!!
சிவகாசி எடக்காபட்டி பட்டாசு சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.…
Read more