விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.புதுப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிறுத்தம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக நின்ற இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் பாண்டி மற்றும் கருப்பன் என்பது தெரியவந்தது. இருவரும் கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோதமான செயல்…. 2 வாலிபர்கள் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“திருச்சியில் பயங்கரம்!”.. 15 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை… 7 சிறுவர்கள் உட்பட 9 பேர் அதிரடி கைது..!!!
தமிழகத்தையே உலுக்கும் வகையில் திருச்சி மாவட்டத்தில் 15 வயது மதிக்கத்தக்க பள்ளிச் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் கொடுமை விவகாரத்தில், 7 சிறுவர்கள் உட்பட மொத்தம் 9 பேரைத் காவல்துறை தற்பொழுது அதிரடியாகக் கைது செய்துள்ளது. திருச்சியில் உள்ள ஒரு குறிப்பிட்ட…
Read more“பெரம்பூரை உலுக்கிய அந்த தலையில்லாத சடலம்.! ஆண் நண்பருடன் சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்.. வழக்கின் மர்ம முடிச்சுகள் அவிழ்ந்தது..!!
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட, ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிரவைத்த தலையில்லாத சடலத்தின் அடையாளம் தற்பொழுது போலீசாரின் தீவிர விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. பெரம்பூர் ரயில் நிலைய வளாகத்தில் தலை, கைகள் மற்றும் கால்கள் இன்றி கொடூரமான முறையில் சூட்கேசில் அடைத்து…
Read more