தமிழகத்தில் 20% கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் LKG, UKGவகுப்புகளுக்கு கொடுக்கப்பட்ட உதவி தொகை 12,458 ரூபாயிலிருந்து 6000 ரூபாயாக திமுக அரசு குறைத்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஓபிஎஸ், ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் உதவி தொகையை குறைத்து வெளியிட்ட ஆணையை உடனடியாக திரும்பப் பெற முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு… அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு…!!!
Related Posts
“அதிரடி சரவெடி” முதல்வர் உத்தரவு போட்ட 5 நாளில்…. மாணவியின் வீட்டிற்கு வந்த வெளிச்சம்….!!
சமீபத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திருவாரூர் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் இரண்டாம் இடம் பெற்ற கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி துர்கா தேவியின் வீட்டிற்கு ஐந்து நாட்களுக்குள்ளாக…
Read moreஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் ஏற்பாடு…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் திட்டம்…!!
தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல நல்லத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நடந்து…
Read more