கேரள மாநிலம் ஆலப்புழா அருகே தானூர் என்ற பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் தற்போது பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. 25 பேர் மட்டுமே செல்லக்கூடிய படகில் 40 பேர் வரை ஏற்றி சென்றதால் தான் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் நீருக்குள் மூளியவர்களை தேடும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Justin: கேரளாவில் படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு….!!
Related Posts
காப்பீடு பாலிசியை விற்பதில் முறைகேடு…. அதிர்ச்சி தகவல்…!!!
ஆன்லைன் காப்பீட்டு விற்பனை தளங்களில் 10ல் 6 நுகர்வோர் நச்சரிப்பு காரணமாக பாலிசியை எடுப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆயுள் காப்பீடு, வாகன காப்பீடு, மருத்துவ காப்பீடு மற்றும் வீட்டு காப்பீடு உள்ளிட்ட காப்பீடுகளை முகவர்கள் தவறான அணுகு முறையோடு விற்பதாக புகார்…
Read moreஅதிகரிக்கும் ஆன்லைன் மோசடி: இந்த Password யூஸ் பண்றீங்களா…? வெளியான ஷாக்கிங்க் நியூஸ்…!!
ஆன்லைன் மோசடிகள் குறித்து அரசுகள் எவ்வளவோ விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், சைபர் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. செக் பாயின்ட் சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனம் இது குறித்து ஆய்வு நடத்தியது. கடினமான பாஸ்வேர்ட் உள்ளிடப்படாததே இத்தகைய நிலைக்கு முக்கியக்…
Read more