சூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையே ஏற்பட்டுள்ள மோதலில் இந்தியர் உட்பட 56 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவை சேர்ந்த ஆல்பர்ட் அகஸ்டின் என்பவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. மேலும், சூடானில் பதற்றம் நிலவுவதால் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
BREAKING : இந்தியர் உட்பட 56 பேர் மரணம்…. சூடானில் உச்சகட்ட பதற்றம்…!!!
Related Posts
முகம் பார்க்காமல் வந்த காதல்…. திருமணம் முடிந்து 12 நாளில் மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… இப்படியுமா நடக்கும்…???
இந்தோனேசியாவில் திருமணம் முடிந்த 12 நாட்களுக்கு பின்னர் மனைவி ஒரு ஆண் என்று தெரிய வந்ததால் கணவர் அதிர்ச்சி அடைந்த சம்பவம் நடந்துள்ளது. AK என அடையாளம் காட்டப்படும் 26 வயது மணமகன் கடந்த 2023 ஆம் ஆண்டு இணையதளம் மூலமாக…
Read moreBREAKING: தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் கொலை வழக்கில் இருந்து விடுதலை…!!
தேரா சச்சா சவுதா அமைப்பின் முன்னாள் மேலாளர் ரஞ்சித் சிங் கொலை வழக்கில் இருந்து அந்த அமைப்பின் தலைவர் குர்மித் ராம் ரஹீம் சிங் உள்ளிட்ட ஐந்து பேரை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. சிறார் பாலியல் …
Read more