கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் இந்திரா கேன்டீன்கள் பொது மக்களுக்கு குறைந்த விலையில் உணவுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் மாநில அரசு சமீபத்தில் புதிய முடிவு ஒன்றை அறிவித்துள்ளது. அதில் பெங்களூரு விமான நிலையத்தில் வெறும் ரூ.10க்கு உணவு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. அதற்காக பெங்களூரு விமான நிலையத்தில் 2 இந்திரா கேன்டீன்கள் தொடங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. கூடிய விரைவில் காலை உணவு 5 ரூபாய்க்கும், மத்திய உணவு 10 ரூபாய்க்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 ரூபாய்க்கு காலை உணவு…. மதிய உணவு 10 ரூபாய்க்கு…. மாநில அரசின் புதிய முடிவு…!!!
Related Posts
எம்.எஸ் தோனி தொடர்ந்த வழக்கு…. ஐபிஎஸ் அதிகாரியின் சிறை தண்டனையில் சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு…!!!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியின் போது சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனிக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக கூறினார். அதன் அடிப்படையில்…
Read moreஅடேங்கப்பா…! ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு இம்புட்டு கோடியா…? வேட்புமனுவில் தகவல்…!!!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ரெபேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதற்காக அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அதில் தன்னுடைய சொத்து மதிப்பு குறித்த விவரங்களை குறிப்பிட்டிருந்தார். அதன்படி அவருக்கு ரூ.20 கோடிக்கும்…
Read more