ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜிப்பாப் மாவட்டத்தில் இருக்கும் மலை ஒன்றின் மீது இந்தியாவின் பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியானது. ஆனால் ஆனால் இதனை இந்த விமான போக்குவரத்து அமைச்சகம் மறுத்துள்ளது.

அதே நேரம் மூத்த அதிகாரி ஒருவர் விபத்தில் சிக்கிய விமானம் மொரோக்கோவில் பதிவு செய்யப்பட்ட டிஎப் 10 ரக விமானம் என தெரிவித்துள்ளார்.