இரண்டு வருடங்களாக நீடித்து வரும் உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் கடந்த இரண்டு மாதங்களாக அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உக்ரைனில் ரஷ்ய படையின் கட்டுப்பாட்டில் உள்ள டோனட்ஸ் நகரத்தை பீரங்கி குண்டுகள் மூலம் உக்ரைன் தாக்கியுள்ளதாகவும் இதில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் பீரங்கி தாக்குதல்…. சிறுவர்கள் உட்பட 25 பேர் பலி…. ரஷ்யா தகவல்….!!
Related Posts
எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா…! பேருந்தில் தொட்டில் கட்டி தூங்கிய வாலிபர்… வைரலாகும் வீடியோ…!!!
பொதுவாக ரயிலில் குழந்தைகளுக்காக சிலர் தொட்டில் கட்டுவதை பார்த்துள்ளோம். அதேபோன்று ரயில் பயணத்தின் போது இருக்கை கிடைக்காவிட்டால் சில பெரியவர்களும் தொட்டில் கட்டி தூங்குவார்கள். இது தொடர்பான சம்பவங்கள் அடிக்கடி வைரலாவது வழக்கம். இந்நிலையில் ஒருவர் பேருந்தில் தொட்டில் கட்டி தூங்கி…
Read moreஉலகின் 6400 பாலூட்டிகளில்… கருப்பு நிறத்தில் பால் கொடுக்கும் ஒரே ஒரு விலங்கு எது தெரியுமா…?
உலகில் சுமார் 6,400 பாலூட்டி வகைகள் இருக்கிறது. குறிப்பாக மனிதர்கள் முதல் விலங்குகள் வரை பெரும்பாலானவைகள் பாலூட்டிகள் தான். மனிதர்கள் குழந்தையாக பிறக்கும்போது தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. அதேபோன்று மாடு, ஆடு, சிங்கம், புலி, ஒட்டகம் என பெரும்பாலான விலங்குகள் பாலூட்டிகளாக இருக்கிறது.…
Read more