இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான sbi வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லோன் வாங்குவோருக்கு எஸ்பிஐ வங்கி நிர்வாகம் ஆபர்களை அறிவித்துள்ளது. அதாவது கார் லோன், பர்சனல் லோன் மற்றும் கோல்ட் லோன் ஆகியவற்றுக்கு processing fees ஏதும் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பயனர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அது மட்டுமல்லாமல் குறைக்கப்பட்ட வட்டியில் லோன் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
லோன் வாங்குவோருக்கு சூப்பர் குட் நியூஸ்…. எஸ்பிஐ வங்கி அசத்தல் அறிவிப்பு….!!!
Related Posts
ஒரே பிரசவத்தில் 5 பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்…. வியந்த மருத்துவர்கள்…!!!
பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் என்ற மாவட்டத்தில் சமீபத்தில் வியப்பூட்டும் வகையில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். பிரசவத்தில் பிறந்த ஐந்து பெண் குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தாஹிரா பேகமுக்கு ஏற்கனவே வயிற்றில் 5 சிசுக்கள்…
Read more“பந்து பட்டதில் பரிதாபமாக போன சிறுவனின் உயிர்”… கிரிக்கெட் விளையாடும் போது நேர்ந்த சோகம்…!!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள லொஹேகன் பகுதியில் ஷம்பு காளிதாஸ் என்ற சிறுவன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவன் அதே பகுதியில் சம்பவ நாளில் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பந்து சிறுவனின் பிறப்புறுப்பில்…
Read more