2024 நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியை அமைச்சர் கே.என் நேரு மகன் அருண் நேருவுக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்க வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு ஐவர் குழுவிடம் பெரம்பலூர் நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது. கடந்த 2019ல் பெரம்பலூர் தொகுதி திமுக கூட்டணியில் ஐஜேகே பாரிவேந்தருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. பாரிவேந்தர் பாஜக கூட்டணிக்கு சென்றுள்ளதால் தற்போது திமுகவிற்கு அந்த பெரம்பலூர் தொகுதியை ஒதுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூர் தொகுதியை அமைச்சர் கே.என் நேரு மகனுக்கு ஒதுக்க நிர்வாகிகள் கோரிக்கை.!!
Related Posts
இந்த மாவட்ட மக்களே உஷார்…! “பலத்த காற்று வீசும்” ….. வானிலை மையம் எச்சரிக்கை…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து 10 கடலோர மீனவ கிராமத்தைச் சேர்ந்த 8000 மீனவர்கள் இன்று (மே 17) கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. சுமார் ஆயிரத்து200 நாட்டுப் படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.…
Read more‘பலத்த காற்று வீசும்’ – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…. அலெர்ட்…!!!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து பத்து கடலோர மீனவ கிராமத்தை சேர்ந்த எட்டாயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சுமார் 1200 நாட்டு படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னார்…
Read more