நாடாளுமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு, கேரளா, குஜராத், ஹரியானா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே கட்டமாகவும், மத்திய பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் இரண்டு அல்லது மூன்று கட்டங்களாகவும், உத்திரபிரதேசம், பீகார், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் ஆறு முதல் ஏழு கட்டங்களாகவும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்… வெளியான தகவல்…!!!
Related Posts
தமிழகத்தில் மே-10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய மே 25 முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிப்பு.…
Read moreசென்னை மெட்ரோ ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்…. பயணிகளுக்கு அறிவிப்பு..!!!
2023 ஏப்ரல் முதல் வழங்கப்பட்டு வரும் NCMC பொது ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மெட்ரோ கார்டு விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க NCMC கார்டை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மெட்ரோ…
Read more